1. காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?. 2. மறுபுறத்தையும் பார்க்க வேண்டும் என்பதை காட்டும் ஒரு நிமிடக்...

"வெள்ளத்துல அடிச்சுக்கிட்டுப் போகையிலே அந்த முதல் ஆலமரம் என்ன நினைச்சது தெரியுமா. என் வேரோட பலம் ஒரு மழைக்குக்கூட தாங்காதுன்னு எனக்குத்தெரியும் நீயும் என்னோட சேர்ந்து சாக வேண்டாம்னுதான் உனக்கு இடம்தர மறுத்துட்டேன்.  குருவியே, நீ எங்க இருந்தாலும் உன் குடும்பத்தோட சந்தோஷமா நல்லா இருக்கணும் என்று நினைத்து வெள்ளத்திலே போய்விட்டது".
all are equal

அனைத்து உயிர்களும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தவைகளே! மற்றவர்களை கிண்டல் செய்வதை நிறுத்துங்கள்!

நாவிதரோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார்... அவரது அடர்த்தியான புருவத்தில் கை வைத்தபடிக் கேட்டார், "சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா.?" இப்போது பண்டிதர் சுதாரித்தார். 'வேணும்னு சொன்னா வெட்டிக் கையிலல்ல குடுத்துடுவான்...' என்ற பயத்தில் உடனே சொன்னார், "இந்தப் புருவம் எனக்கு வேண்டாம்... வேண்டவே வேண்டாம்...". நாவிதர் உடனே பண்டிதரின் புருவங்களையும் வழித்தெடுத்தார்... "சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல? அதைக் குப்பைல போட்டுடுறேன். சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது..." என்றபடி கண்ணாடியை பண்டிதரின் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்.. 
Egg Export

முட்டைக்கு ஆபத்து! அறிந்த அறியாத சங்கதிகளை தெரிந்து கொள்ளுங்கள்! இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் தமிழகத்தின் நாமக்கல்!

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகளில் பாதிக்கு மேல் தமிழகத்திலிருந்து (54.7%) ஏற்றுமதி செய்யப்படுகிறது. முட்டை ஏற்றுமதியில் தமிழகம் முதலாம் இடத்தையும் மகாராஷ்டிரா இரண்டாம் இடத்தையும் கேரளா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. தமிழகத்திலிருந்து செய்யப்படும் முட்டை ஏற்றுமதியில் 90 சதவீதத்துக்கு மேல் நாமக்கல் மாவட்டத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால்தான் நாமக்கல் முட்டை நகரம் என்று அழைக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்திலிருந்து இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் லாரி தொழிலும் ஆழ்குழாய் அமைக்கும் தொழிலும் செய்யப்படுகிறது. தரமான பள்ளி. கல்லூரிகளை கொண்டதாகவும் நாமக்கல் மாவட்டம் விளங்குகிறது.
Vaitheeswaran koil

நவகிரக செவ்வாய் பகவானுக்குரிய பரிகாரதலமான வைத்தியநாதர் திருக்கோயில்  

முன்னொரு காலத்தில் அந்தகாசுரன் என்ற அரக்கன், சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்தான். அவன் தவம் இருந்த இடம் உஜ்ஜைனி. அவனது தவத்தை கண்டு மகிழ்ந்த பரமேசுவரன் தோன்றினார். ஈசனை தரிசித்த அந்தகாசுரன், ‘இறைவா! உமது தரிசனம் கண்டு எல்லையில்லா ஆனந்தம் அடைந்தேன். எனது ரத்தம் தரையில் விழுந்தால் அதில் இருந்து என்னைப்போல நூற்றுக்கணக்கானவர்கள் பிறக்க வேண்டும். எனது உள்ளம் மகிழும்படியாக இந்த வரத்தை எனக்கு வழங்கி அருளவேண்டும்’ என்று வேண்டினான். பக்தர்கள் வேண்டியதை வாரி வழங்குவதே இறைவனின் முதல் கடமை என்பதால், அசுரன் கேட்ட வரத்தை அப்படியே வழங்கினார் சிவபெருமான்.
current affairs vakkalar samy

ஒரே நாடு – ஒரே நிலைமை, வெற்றி பெறாத பாராளுமன்ற வாக்கெடுப்புகள், கண்டுகொள்ளப்படாத நுகர்வோர் தினம் உள்ளிட்ட கருத்து...

இன்று காலையில் பூங்கா இதழ் அலுவலகத்துக்கு வருகை புரிந்த வாக்காளர் சாமிக்கு வணக்கம் செலுத்தி விட்டு, “என்ன சாமி செய்திகள்?” என கேட்டதும் வாக்காளர் சாமி கருத்து மூட்டையை அவிழ்க்க தொடங்கினார்..  “பாராளுமன்றத்தின் கீழ்...
clean your plate

1. சாப்பிட்ட தட்டை கழுவுவதில் உள்ள ரகசியம்(?) 2. நமது பார்வை எப்படியோ அப்படியே எல்லாமும் – சிந்தனையை...

“அங்கே மக்கள் பண்பாடு மிக்கவர்கள், விவேகமானவர்கள்,  நல்லவர்கள்” என அந்த மனிதன் பதில் அளித்தான். “அதே போன்ற மக்களையே, நீ இங்கும் பார்க்க முடியும். நாகரீகமும், அமைதியும்  மிக்கவர்கள், மிகவும் நல்லவர்கள், நல்லிதயம் கொண்டவர்கள் இங்கே  இருக்கின்றார்கள்” என்றார் ஞானி.
increasing divorce

இந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் தாக்கலான விவாகரத்து வழக்குகள் 17,638.  காரணங்களை அலசுகிறார்கள் சட்டக் கல்லூரி மாணவிகள்!

பல்கீஸ் பீவி. மு, சட்டக் கல்லூரி மாணவி விவாகரத்து வழக்குகள் பெருமளவில் அதிகரித்துள்ளது என்பதை நாள்தோறும்  செய்தித்தாள்களில் வரும் செய்திகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக நாம்  தெரிந்துக் கொள்கிறோம். சில பிரபலங்களின் விவகாரத்து...
i love you - not a words

காதல் என்பது பெயர்ச்சொல் அல்ல – “ஐ லவ் யூ” சொல்லிக்கொண்டு தொடங்கிய காதல்கள் நடத்தையில் தோல்வி கண்டு...

உனக்கு ஞாபகம் இருக்கிறதா? ஒரு முறை மகளைப் பார்த்துவிட்டு வரும் வழியில் உனது பாதங்கள் வலித்தது. உன்னால் நடக்க முடியவில்லை. நான் உன்னை என் தோலில் சுமந்து சென்றேன்" என்றான். அதற்கு அவள்: ஆம், எனக்கு நினைவிருக்கிறது என்றாள். 
Eastern Ghats

கிழக்கு தொடர்ச்சி மலை குறித்து சங்கதிகளையும் ஆச்சரியங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள 138 பெரிய மலைகளில் 29 தமிழகத்தில் உள்ளன. தமிழகத்தில் நீலகிரிக்கு அருகிலுள்ள மாயாறு பள்ளத்தாக்குப் பகுதியில் .கிழக்கு மலைத்தொடர் மேற்கு மலைத்தொடருடன் இணைகிறது. தமிழகத்தில் தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், பெரம்பலூர், சேலம், திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய 13 மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ளது. தமிழ்நாட்டில், கிழக்குத் தொடர்ச்சி மலைகள் வடக்கில் ஜவ்வாது மலைகள் முதல் தெற்கில் அழகர் மலைகள் வரை 13 பெரிய மலைத்தொடர்களை உள்ளடக்கியது. இதில் ஜவ்வாது, ஏலகிரி, சேர்வராயன், சித்தேரி, கல்வராயன், போதமலை, கொல்லி, பச்சைமலை, செம்மலை, அய்யலூர், கரந்தமலை, சிறுமலை மற்றும் அழகர் ஆகியவை முக்கியமானவையாகும்.
current affairs

திட்டமிடப்பட்ட பாலியல் தாக்குதல்களா? பொருளாதார மந்தமா? யார் ஆதவ் அர்ஜுன்? சர்வதேச படிப்பு என்றால்? என்பது உள்ளிட்ட பல...

சாமி! ஒரு சந்தேகம் லண்டனுக்கு அரசியல் தலைவர் ஒருவர் படிக்க சென்றாரே, இது போன்ற படிப்புகள் குறித்து ஏதாவது தெரியுமா? என்றேன் நான். “இங்கிலாந்திலும் ஐரோப்பிய நாடுகளிலும் வேறு சில நாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் சில தலைப்புகளில் குறுகிய கால படிப்புகளை (International short term courses) கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகின்றன. சர்வதேச அரசியல் மட்டுமல்ல எல்லாத் துறைகளிலும் இந்த பல்கலைக்கழகங்கள் குறுகிய கால படிப்புகளை நடத்துகின்றன இவற்றை இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த படிப்புகளுக்கு இணையதளம் போன்றவற்றில் விளம்பரப்படுத்தப்பட்டு விண்ணப்பிப்பவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சேர்க்கை (admission) நடைபெறுகிறது. பெரும்பாலும் இத்தகைய குறுகிய கால படிப்புகளுக்கு கல்வி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சில பல்கலைக்கழகங்கள் (university) கல்வி கட்டணங்களை பொறுத்த அளவில் உதவித்தொகை வழங்குகின்றன