அதானியை, இஸ்ரேல் பிரதமரை கைது செய்ய முடியுமா? மத்தியிலும் முடங்கிக் கிடக்கும் குழந்தைகள் கமிஷன், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த...
1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று உலகளாவிய மனித உரிமைகள் பிரகடன தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபை இயற்றியது. இதைப்போலவே, ஒரு நாள் முன்னதாக 1948 டிசம்பர் 9 அன்று இனப்படுகொலைக்கு எதிரான உலகளாவிய பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்தியது. இலங்கையில் உள்நாட்டு போரில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போதும் தற்போது காசாவில் பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதல்களிலும் இனப்படுகொலை என்ற குற்றச்சாட்டு ஒரு சாரார் தரப்பில் முன் வைக்கப்படுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை குறித்த வியக்கும் சங்கதிகளை அறிந்து கொள்ளுங்கள்!
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி பல்லுயிர் பெருக்கம் நிறைந்த பகுதியாகும். பல்வேறு வகையான தாவரங்களையும் விலங்கினங்களையும் தன்னகத்தே கொண்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சுமார் 6000 பூச்சி இனங்கள் காணப்படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையில் குறைந்தது 325 உலகளவில் அழிந்து வரும் உயிரினங்களும் உலகின் 17 சதவீத புலிகளும் (பாந்தெரா டைகிரிஸ்) மற்றும் 30 சதவீத ஆசிய யானைகளும் (எலிபாஸ் மாக்சிமஸ்) உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலை தொடரை உலக பாரம்பரிய தளமாக 2012 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அறிவித்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள 39 இடங்களை பாரம்பரிய இடங்களாக உலக பாரம்பரிய குழு அறிவித்துள்ளது.
நவம்பர் 26 ஆம் தேதியில் அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுவது ஏன் என்று தெரிந்து கொள்ளுங்கள்! அனைவருக்கும் அனுப்புங்கள்!
கடந்த 2021 நவம்பர் 26 அன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணி குழு சார்பில் நடைபெற்ற அரசியலமைப்பு தின விழாவில், அப்போதைய தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராக இருந்தவரும் தற்போதைய நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியுமான டாக்டர் வீ. ராமராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய உரையின் சுருக்கம். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகளும் வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்
தமிழ்நாடு குழந்தைகள் ஆணையத்தை (கமிஷனை) அமைக்க தடை நீங்கியது – வலுவான ஆணையம் அமைய டாக்டர் வீ.ராமராஜ் கமிட்டியின்...
தேசிய குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள பணிகளை தமிழ்நாடு மாநில குழந்தைகள் ஆணையம் செய்வதற்கு ஏற்றவாறு உள்கட்டமைப்பு வசதிகளும் 2012 ஆம் ஆண்டில் மாநில அரசால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு குழந்தைகள் ஆணைய விதிகளும் இல்லை என்பதாகும். தமிழ்நாடு குழந்தைகள் ஆணையத்துக்கு புதிய விதிகளை உருவாக்க அரசுக்கு பரிந்துரை செய்யும் வகையில் மாதிரி வரைவு விதிகளை தயாரிக்கும் பணிக்கு தமிழ்நாடு குழந்தைகள் ஆணையத்தின் தீர்மானம் மூலம் கடந்த 2021 ஆம் ஆண்டு அப்போதைய உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் (Dr. V. Ramaraj One Man Committee) நியமனம் செய்யப்பட்டார். ஒன்பது அத்தியாயங்களில் 27 விதிகளை கொண்ட 28 பக்கங்கள் அடங்கிய மாதிரி விதிகளை (Model Rules) அவர் சமர்ப்பித்த போதிலும் அதனை ஆணைய கூட்டத்தில் அங்கீகரித்து அரசுக்கு மாநில குழந்தைகள் ஆணையம் சமர்ப்பிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து மாதிரி விதிகளை தாக்கல் செய்த உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து விட்டார்.
கண்ணீரை வர வைக்கும் ஒரு நிமிடக் கதை படிக்க தவறாதீர்கள்
மரத்துக்கு நம்பிக்கை மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது. அப்போது அவன் வந்தான். 'தலையெல்லாம் நரைத்து' , 'கூன் விழுந்து' , 'மிகவும் வயதான தோற்றத்துடன்'... , அவன் இருந்தான்.. அவனை பார்த்து மரத்துக்கு அழுகையே வந்து விட்டது. "இப்போது உனக்கு கொடுக்க என்னிடம் பழங்கள் இல்லை, கிளைகள் இல்லை, அடி மரமும் இல்லை, உனக்கு கொடுக்க” என்றது மரம். என்னிடம் ஒன்றுமே இல்லையே என வருந்தியது மரம்.
தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான உறவை படம் பிடித்து காட்டும் மனதை தொடும் எழுத்து ஆடல்
அவள் பேசும் அந்த மழலை மொழியை கேட்க ஓடோடி வரும் அப்பா தன் மனைவி அம்மா இருவரையும் மறந்து தன் குழந்தை கூறும் சொல்லுக்காக ஏங்கித் தவிப்பான். அப்பாவின் பாசமும் விண்ணை முட்டும் அளவிற்கு இருக்க அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் முதல் முதலில் பார்க்கும் உன்னதமான மாசற்ற அன்பு உடைய ஆணாக தந்தை தவிர வேறு யாரு இருக்க முடியும் என்று அப்பொழுது அவளுக்கு தெரியாது.
நயன்தாரா பக்கம் நியாயமா? தனுஷ் பக்கம் நியாயமா? வருகிறதா உலகப் போர்? உள்ளிட்ட கருத்து மூட்டையுடன் வாக்காளர் சாமி.
அணு ஆயுதம் இல்லாத நாட்டின் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தக்கூடாது என்று சர்வதேச சட்டம் உள்ள நிலையில் ரஷ்ய அதிபரின் அறிவிப்பு ஐரோப்பிய நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பல ஐரோப்பிய நாடுகள் உலகப் போர் ஏற்பட்டால் மக்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்? என்ற அறிக்கைகளை மக்களுக்கு வழங்கத் தொடங்கிவிட்டன
விவசாயத்தை புறக்கணித்தால் உணவு கிடைக்குமா? உணவு அவசியம் என கருதும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய கட்டுரை
தமிழக பாசன வரலாறு கூற்றின்படி தமிழகத்தில் 39,202 ஏரிகள் இருந்துள்ளன. தற்போது, உண்மையில் ஏரிகளாக இப்போது இருப்பவை எத்தனையென்று உறுதியாகக் கூற முடியாது. இருக்கும் ஏரிகளின் கொள்ளளவும் குறைந்து கொண்டே வருகிறது. காணாமல் போன ஏரிகளால் பாசனம் பெற்று நடைபெற்ற விவசாயம் என்னவாயிற்று என்பது கேள்விக்குறி. விவசாயி ஆண்டாண்டு காலமாக, பல தலைமுறைகளாக விவசாயத்தை விட்டுவிடாமலிருப்பதற்கான காரணம் என்ன? அது லாபகரமான தொழில் என்பதற்காகவா? என்ற கேள்விக்கு பதில் இல்லை என்பது நிதர்சனமான உண்மை.
ஆண்களே, இந்த எட்டு வகையான பெண்களைத் தவிர்க்கவும் – வலைத்தளத்தில் படித்தது – எழுதியது யாரோ?
உங்கள் குணநலன்களால் பெண்களின் குண நலன்கள் மேற்கண்ட வகைகளில் மாற நீங்கள் காரணமாக இருந்து விடாதீர்கள். இங்கு கொடுக்கப்பட்டுள்ள வகையான பெண்களைப் போலவே ஆண்களிலும் பலர் இருக்கிறார்கள் அத்தகைய ஆண்களை பெண்கள் வாழ்க்கையில் தேர்ந்தெடுத்து பயணிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
இயற்கை அழகுள்ள குட்டி இளவரசி எனப்படும் சிறுமலைக்கு படையெடுக்கும் சுற்றுலாவாசிகள்
அமைவிடம்
வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிறுமலை கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் இறுதியில் 60,000 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. அரிய அழிந்து வரும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் களஞ்சியமாக...