கிரீன்லாந்தையும் காசாவையும் கனடாவையும் கைப்பற்ற அமெரிக்கா துடிப்பது ஏன்? ஐநா சபையை அழிக்க முயற்சியா?
டென்மார்க்கின் அனுமதி இல்லாத நிலையிலும், கிரீன்லாந்து பனிப்பாறைகளில் ரகசிய அணு ஏவுகணை ஏவுதளங்களின் நிலத்தடி வலையமைப்பை உருவாக்க அமெரிக்கா முயற்சித்தது. அதற்கு ப்ராஜெக்ட் ஐஸ்வோர்ம் என்று பெயரிடப்பட்டது. 1997 ஆம் ஆண்டு வரை, டென்மார்க் அரசாங்கத்துக்கு அமெரிக்காவின் இந்த திட்டம் குறித்து தெரியவில்லை. 1968 ஆம் ஆண்டு துலே விமானத் தளத்திற்கு (Thule Air Base) அருகே அணு ஆயுதம் பொருத்தப்பட்ட குண்டுவீச்சு விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பான பதிவுகளை வகைப்படுத்தப்பட்ட ஆவணங்களில் தேடும் போது டென்மார்க் அரசாங்கம் கண்டுபிடித்தது.
இரவு நேரம், மண் பரப்பு, சாலைகள் இல்லாத நாடு. ஆச்சரியங்கள் என்ன? படியுங்கள்! இந்த நாட்டையும் காசாவையும் கனடாவையும்...
உலகின் வட துருவத்தில் ஆர்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களின் மத்தியில் அமைந்துள்ள நாடுதான் உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து (largest island). கிரீன்லாந்து வடக்கிலிருந்து தெற்காக 2,670 கிலோமீட்டர் நீளமும், கிழக்கிலிருந்து மேற்காக...
இதுதான் உலகமா? என்பதை காட்டும் இரண்டு குட்டிக் கதைகள் – ஒரு நிமிடம் படியுங்கள்! சிரியுங்கள்! சிந்தியுங்கள்!
இதைக் கேட்ட மற்ற தவளைகளுக்கு ....கோபமோ கோபம் ! தாங்கள் சொல்வது தான் உண்மை என...ஒவ்வொன்றும் நம்பி இருந்தவைகளுக்கு .... நான்காவது தவளை சொல்வது முழு மழுப்பலாகவும் ... ஏமாற்றமாகவும் தெரிந்தது. ஆகவே அந்த மூன்று தவளைகளும் ஒன்று சேர்ந்து ...சாத்வீகமாய் பேசிய நான்காவது தவளையினை .... ஆற்றினுள் பிடித்து தள்ளி,விட்டன.
சிரிக்க சிந்திக்க: மேதாவி என்ற நினைப்பில் திரிபவர்களுக்கு கிடைத்த பாடம் – இரண்டு குட்டி கதைகள் – ஒரு...
ஆரம்பத்தில் 50 விதமான வடைகளை விற்றவர், மறுநாளே வடைகளில் வெரைட்டியை 10 ஆக குறைத்தார். விற்பனையையும் குறைத்தார். அவரது கடைக்கு அவரது வெரைட்டியான வடைகளுக்காகவே வந்த கூட்டம் வெரைட்டியான வடைகள் கிடைக்காததால் பாதியாக குறைந்தது. வாடிக்கையாளர்கள் கூட்டம் பாதியாக குறைந்ததைப் பார்த்து இவரும் தன் விற்பனையை மேலும் சுருக்கினார்.
வேர்க்கடலையின் வித்தியாசமான வரலாறு.. சுவையின் ரகசியம்.. உடல் ஆரோக்கியத்திற்கு
ஏழைகளின் ஆப்பிள் தக்காளி என்பது எல்லோருக்கும் தெரியும். அதுபோல் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் முந்திரி பருப்பு எது? என்ற கேள்விக்கு பலரும் அளிக்கும் பதில் வேர்க்கடலை! சுவையான சத்துக்களாலும் மக்களுக்கு பிடித்தமானதாக இருக்கும் வேர்க்கடலை எப்போது இருந்து பயிரிடப்படுகிறது?
வாழும் காலம் கொஞ்சமே! புல்லானாலும் புத்தகம்! தமிழர் பண்பாடு! – சட்டக் கல்லூரி மாணவர்களின் கருத்து மூட்டைகள். படியுங்கள்!...
வாழ்க்கையில் தம் குறிக்கோளை அடைந்து சாதனைகள் படைத்து வெற்றி காண விரும்புவோர், தம் முயற்சிக்கேற்ற காலத்தை அறிந்து அதனை சிறிதும் வீணாக்காது பயன்படுத்துதல் வேண்டும். சரி இதுவரை எப்படியோ இனிமேல் சரியாக பயன்படுத்துவோம்.அப்புறம் என்ன இனிமே நம்ம வாழ்க்கையும் சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் காலம் தான்
ஸ்டாலின், விஜய், எடப்பாடி, சீமான், திருமாவுக்கு ஒரு கேள்வி, சீமான் கைதாவாரா? உலகில் அதிக கடன் பெற்றுள்ள அமெரிக்காவின்...
ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நீங்கள் வெங்காயம் வீசினால் நான் வெடிகுண்டு பேசுவேன் என்று சீமான் பேசியுள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பொது மேடையில் தடை செய்யப்பட்ட “கள்” குடித்துள்ளார் சீமான்.
குப்பைதொட்டிகாட்டியவாழ்க்கை, தேடல் சரியானதாக இல்லையா?
"அந்த கதைய கேளுங்க நான் அரிசி, பருப்பு, காய்கறின்னு எல்லாமே வாங்கி வச்சுருந்தேன்.. இட்லிமாவு வேர அரைச்சு வச்சுருந்தேன். அதனால எனக்கு ஒன்னும் கஷ்டமில்ல, மழைக்கு முன்னாடி தக்காளி கிலோ அஞ்சு ரூபான்னு சிரிப்பா சிரிச்சுது அந்த நேரம் பார்த்து ரெண்டு கிலோ வாங்கி வச்சேன். அது சமயத்துல உதவிச்சு. பக்கத்து வீட்டு காரவங்களுக்கு எல்லாம் நான்தான் அரிசி, காய்கறியெல்லாம் கொடுத்தேன். பாவம் புள்ளக்குட்டிகாரங்க நம்மளால முடிஞ்சது அதுதான். நான் தூங்குறேன் நீயும் தூங்கு” என்று சொல்லிவிட்டு தூங்கிபோனது.
மரம்வளர்ப்பில் தமிழகத்துக்கு வழிகாட்டும் ஒட்டன்சத்திரம் தொகுதி – 20 லட்சத்துக்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு
கார்பன் பிரித்தெடுத்தல், பல்லுயிர் பாதுகாப்பு, மண் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு, நீர் தர மேம்பாடு, நீர் சுழற்சி ஒழுங்குமுறை, காலநிலை ஒழுங்குமுறை, காற்றின் தர மேம்பாடு, பேரிடர் அபாயக் குறைப்பு, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார நன்மைகளுக்கு மரங்கள் அவசியம்.
ஒர் இரவுக்கு பத்தாயிரம் ரூபாய்வேண்டுமா? வதந்தி எப்படி பாதிக்கும் தெரியுமா?படிக்க, சிந்திக்க ஒரு நிமிட உண்மை கதை !
நீதிபதிக்கு டிரைவரின் நிலையும் பெரியவரின் வீம்பும் புரிந்தது. முதியவரை அழைத்து "நீங்கள் ஒரு காரியம் செய்யுங்கள் உங்கள் பக்கத்து வீட்டுக்காரனைப் பற்றி நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்களையும் ஒரு காகிதத்தில் எழுதி அந்த பேப்பரை துண்டு, துண்டாக கிழித்து போகிற வழியெல்லாம் ஒவ்வொரு துண்டாகப் போட்டுக் கொண்டே செல்லுங்கள் நாளை காலையில் வாருங்கள்’என்றார்.