பெற்றோரை கவனிக்காத மகனுக்கும் மகளுக்கும் நேர்ந்த பேரிடி ….? மனதை சுடும் கதை படிக்க தவறாதீர்கள்!
பரத்வாஜுக்கும், பவித்ராவுக்கும் தலை சுற்றுகிறது. பவித்ராவுக்கு மயக்கம் வரும் போல் இருந்தது. அம்மாவின் பேச்சு அவர்கள் இருவருக்கும் சாட்டையால் அடிப்பது போல் இருந்தது. வைராக்கியம் உள்ள அப்பா அவர்களை பார்க்காமல், கண்டு கொள்ளாமல் பேப்பர் படித்துக்கொண்டு இருந்தார்!
தேவைதான் வெற்றியை உறுதி செய்கிறது என்பதை கூறும் ஒரு நிமிட கதை படிக்க தவறாதீர்கள்! – கணக்கன்பட்டி காளியம்மன்...
எலிக்கு இவ்வளவு திறமையா! என அனைவரும் வியந்துக் கொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன் "இளவரசே! இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதுக்கு? எங்க வீட்டுப் பூனையே போதும்" என்றான். மன்னருக்கு நப்பிக்கை ஏற்படவில்லை. "என்ன அரண்மனையில் வளர்ந்து வரும் பூனையால் முடியாதது சாதாரண பூனையால் முடியுமா?" என்றார். உடனே இளவரசர் மறித்து "சரி...எடுத்து வா உனது பூனையை" என்றார். வீட்டிற்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான் காவலன்.
உடலில் ஐந்து உறுப்புகளில் ஒன்று வேலை செய்யாவிட்டாலும் அவ்வளவுதான்? இன்று இதயத்தை பற்றி தெரிந்து கொள்வோம்!
சாதாரணமாக இதய துடிப்பு (Heart rate) ஒரு நிமிடத்திற்கு 100 துடிப்புக்கு அதிகமாக இருந்தால் அல்லது நிமிடத்திற்கு 60 துடிப்புக்கு குறைவாக இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். இதயம் சீரற்ற முறையில் துடிப்பதால் இதயத்தில் இரத்த உறைக்கட்டிகள் உருவாகும்.
விண்வெளியில் கட்டப்பட்டுள்ள வீடு! எப்படி செல்கிறார்கள்? எப்படி சாப்பிடுகிறார்கள்? எப்படி தூங்குகிறார்கள்? முழுமையான தகவல்களை படியுங்கள்!
விண்வெளி வீரர்களுக்கு தனிப்பட்ட உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன. இது ஊட்டச்சத்துக்களின் அளவு மற்றும் தூய்மையைப் பராமரிக்கிறது. விண்வெளி வீரர்கள் உணவுப் பொட்டலங்களைப் பயன்படுத்தி தங்கள் உணவைத் தயாரிக்கிறார்கள். நிலையத்தில் குளிர்சாதன பெட்டிகள் மற்றும் உணவு வெப்பமூட்டும் சாதனங்கள் உள்ளன.
சட்டமன்றத் தேர்தலில் உருவாக உள்ள மூன்று கூட்டணிகள், வழக்கறிஞர்கள் சட்ட திருத்தத்தில் என்ன உள்ளன? உள்ளிட்ட கருத்து மூட்டைகளுடன்...
அதிமுகவில் உட்கட்சி பூசல் எப்படி இருக்கிறது சாமி!” என்றேன் நான். கோடிக்கணக்கான தொண்டர்களைக் கொண்ட இயக்கம் என்றால் உட்கட்சி பிரச்சனையில் இருக்கத்தானே செய்யும். அத்திக்கடவு அவிநாசி திட்டத்துக்கு எடப்பாடிக்கு நடத்திய பாராட்டு விழாவை புறக்கணித்த செங்கோட்டையன் தற்போது எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்ற ஜெயலலிதா நினைவு தினத்திலும் கலந்து கொள்ளாததோடு அவர் வெளியிட்ட விளம்பரங்களில் எடப்பாடி பெயரை தவிர்த்து இருப்பதும் இன்னும் மோதல் அதிகரித்திருப்பதாக கருதப்படுகிறது. ஆனால், செங்கோட்டையன் வேறு கட்சிகளுக்கு செல்வாரா? என்று சிலரும் காத்திருக்கின்றனர். ஆனால்,
பழனி மாவட்டம் உதயமாவது எப்போது? கணக்கன்பட்டி தாலுகா அந்தஸ்துடன் புதுப்பொலிவு பெறுமா? – கல்யாணத்துக்கு காசு மட்டும் குடுங்க...
“என்னம்மா சொன்னதையே சொல்லிட்டிருக்க..நீ ஏன் தெரு தெருவா அலையறே. கல்யாணத்துக்கு தானே காசு கேக்கறே. நாங்க கல்யாணமே பண்ணி வைக்கிறோமே”……வேணாங்க…”ஏம்மா?”.. எங்க ஊட்டுகாருக்கு தெரிஞ்சா திட்டுவாரு..நான் கிளம்பறேன்
அம்மாவின் மறுபடிவம் என் சித்தி – கண்ணீரை வரவழைக்கும் ஒரு நிமிடக் கதை
''ஏங்க... நீங்களும் இப்படி பிடிவாதமாய் இருந்தா எப்படி... அவங்களும் எத்தனை பேர் கிட்ட தான் சொல்லி அனுப்புவாங்க... இத சாக்கு வச்சாவது அவங்கள இந்த முறை பாத்துட்டு வந்துடுங்களேன்,'' என்றாள்.அவள் சொன்னதிலும், அர்த்தம் இருப்பதாய் தோன்றியது. பார்த்து விட்டு வர முடிவு செய்தான்.
இன்றைய நாளிதழ் செய்திகள்
கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்! உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த - உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும்...
நம்பு எதுவும் இயலும் – தவறை உணர்ந்தவன் வெளியிலே வந்துட்டான் – சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும்ஒரு நிமிட கதைகள்...
ராஜா உடனே சிறை அதிகாரியைக் கூப்பிட்டார் வேகமா. அவர் வந்து நின்னார். “இதோ பாருங்க! இங்கே வந்திருக்கிறவங்க யாருமே ஒரு குற்றமும் பண்ணாதவங்க! இந்த ஒரு ஆள் மட்டும்தான் குற்றம் பண்ணினவன். நல்லவங்க பலபேரு இருக்கிற இந்த இடத்துலே ஒரு பொல்லாதவன் இருக்ககூடாது! அதனாலே உடனே இவனை விடுதலை செய்து வெளியிலே அனுப்பிச்சுடுங்க!"ன்னு உத்தரவு போட்டார். தவறை உணர்ந்தவன் வெளியிலே வந்துட்டான்.
பேசும் வார்த்தைகள் தரும் பலன்களை அறிந்து கொள்ளுங்கள்! கட்டாயம் ஒரு நிமிடம் ஒதுக்கி படிக்க வேண்டிய பதிவு
மாறாக முதலில் கத்திரிக்காயில் இருந்து கையை எடும்மா! காலங்காத்தால வந்துட்டாங்க! என சொல்லி இருந்தாலோ, ஆஹா என கேலியாக பெண்கள் ரமேஷின் பந்துவீச்சு, ஓட்டத்தை கேலி செய்திருந்தாலோ, அடுத்த விக்கெட்டும் உடன் விழுந்திருக்குமா?. உனக்கு எதுக்கு சம்பளம் கொடுக்குறன்னே தெரியல! எல்லா பாத்திரத்தையும் நாங்க ஒரு தரம் கழுவ வேண்டி இருக்குது என்று மரகதம்மாள் சொல்லி இருந்தாலோ வேலை நடந்து இருக்குமா?