current affairs

உதயநிதி துணை முதல் அமைச்சர், செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர், உலகப் போர் அபாயம், தமிழகத்தில் உயர் பதவிகளை...

மத்திய தகவல் ஆணையத்தில் இதுவரை தமிழகத்தைச் சார்ந்த எவரும் தகவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டதில்லை தற்போது எட்டு தகவல் மத்திய தகவல் ஆணையர்களை நியமிக்கும் பணியை மத்திய அரசு விரைவு படுத்தியுள்ளது இந்த முறை தமிழகத்தை சார்ந்து ஒருவருக்கு மத்திய தகவல் ஆணையர் பதவி கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமிழ்நாடு லோக் ஆயுக்தாவிற்கு நிரந்தர தலைவரும் காலியாக உள்ள இடங்களில் இரண்டு புதிய உறுப்பினர்களும் தற்போது வரை நியமனம் செய்யப்படவில்லை. ஆனால், உடனடியாக இந்த நியமனங்களை செய்ய அரசு தீவிரமாக உள்ளது.
beauty and arrogant story

அழகான தேவதை அருகில் கைகளை இழந்த ஆண் அமருவதா? விமானத்தில் ஏற்பட்ட பிரச்சனை – படித்ததில் பிடித்தது

"மேடம், நீங்க எடுத்திருக்கிற டிக்கெட் எக்கானமி கிளாஸ். ஆனா எக்கானமி க்ளாஸ்ல உங்களுக்கு ஒதுக்குறதுக்கு வேற சீட் இல்லை. முதல்வகுப்பு பிரிவில் மட்டும் தான் ஒரு சீட் காலியா இருக்கு. ஆனாலும் நீங்க எங்களோட மதிப்பு வாய்ந்த பயணி. உங்களோட கோரிக்கையையும் பரிசீலிக்காம இருக்க முடியாதே. அதனால, எங்கள் பயண வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு எக்கானமி கிளாஸ் பயணி ஒருத்தருக்கு முதல் வகுப்பு சீட்டை ஒதுக்க போறோம் கொஞ்சம் பொறுங்க" அப்டின்னு சொன்னதும் அந்த பெண்மணிக்கு சந்தோசம் தாங்கல.
save noyyal river

அழிகிறதா? அழிக்கப்படுகிறதா? நொய்யல் ஆறு

தீத்திப்பள்ளம், சென்னனூர் பள்ளம், ஸ்பிக் பள்ளம், இருட்டு பள்ளம், ஆகிய 34 ஓடைகள் ஏற்கனவே அழிந்த நிலையில் தற்போது மசவொரம்பு என்ற நொய்யலின் துணையாறு அழிவின் விளிம்பில் நிற்கிறது. மசவரம்பு ஆற்றில் மழைக்காலங்களின் பொழுது வரும் தண்ணீர் நொய்யலில் கலக்கின்றது. இந்த ஆறு கால்வாய் நீரினால் மாசடைந்து உள்ளது. இயற்கை ஆர்வலர்கள் பலராலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் ஆற்றின் விளிம்பில் கால்வாய் வெட்டி கழிவு நீர்கள் தற்பொழுது சேமிக்கப்படுகின்றது.

வாழ்க்கையையும் சிலர் இப்படித்தான் கடத்துகிறார்கள் – ஒரு நிமிடம் படியுங்கள்

வாகனத்தை பிறர் ஓட்டுமாறு செய்து விட வேண்டாம்! நாமே ஓட்ட வேண்டும்! வாழ்க்கை என்பது ஒரு நீண்ட பயணம்! அதில் நமது கட்டுப்பாட்டில் நமது வாகனத்தை... நிதானமாக நாமே இயக்கிச் செல்லும்போது... நம் வாழ்க்கைப் பயணத்தின் இலக்கை... எல்லையை...எளிதாக... பாதுகாப்பாக.... சென்றடைய நிச்சயம் நம்மால் முடியும்!
India North Sentinel Island tribes

உயிரோடு இருக்க வேண்டுமா? இந்த இந்திய தீவிற்கு செல்லாதீர்

இவர்கள் பேசும் மொழி எந்த பழங்குடியினரும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால் இவர்கள் 60,000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த பழங்குடியினரிடம் இருந்து தனித்து வந்தவர்கள் என மற்ற பழங்குடியினர் கூறுகின்றனர். மனிதர்கள் விவசாயம் செய்ய ஆரம்பித்தது 20,000 வருடங்களுக்கு முன்புதான். இவர்கள் விவசாயத்தை தெரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் அதற்கு முன்னதாகவே இவர்கள் இத்தீவில் தனித்து வசித்து வருவது தெரிகிறது.
richness not depending on wealth

உலக கோடிஸ்வரர் பில் கேட்ஸ் மகளை திருமணம் செய்ய என்ன தகுதி வேண்டும்? வலைத்தளத்தில் படித்தது

நான் என் மகள் ஏழை ஒருவனை மணம் செய்ய முடியாது என்று கூறியது,  பொருளாதார நிலைமையைப் பொறுத்து இல்லை.  நான் குறிப்பிட்டது, ஏழை மனிதனின் திறமையின்மையை மட்டும்தான்.    அதாவது, அவனுக்கு செல்வத்தை உற்பத்தி செய்வதில் திறமை இல்லை.    நான் இதைக் கூறுவதற்காக, என்னை மன்னித்து விடுங்கள்.  
Top post appointments - ghost opinion

உயர் பதவிகளில் நியமனங்கள் விரைவில் நடைபெற உள்ளது – பேய் இருக்கிறதா? கருத்துக்களுக்கு பதில் கருத்து – வாக்காளர்...

நாடு முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி தீர்ப்பாயங்களை அடுத்த மூன்று மாத காலத்துக்குள் மத்திய அரசு அமைக்க உள்ளது. இந்தத் தீர்ப்பாயங்களில் நீதி வழங்குவதற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக உச்ச நீதிமன்ற நீதிபதியின் தலைமையிலான குழு டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய நகரங்களுக்கு வருகை புரிந்து விண்ணப்பித்தவர்களிடையே நேர்காணல் நடத்தியுள்ளது. விரைவில் இந்த பதவிகளில் சுமார் 120 நபர்கள் நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இவர்களுக்கும் மாத சம்பளம் ரூபாய் 2 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்படுவதோடு வீட்டு வாடகைப்படியாக ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரமும் இதரப் படிகளும் இதர வசதிகளும் வழங்கப்பட உள்ளன
ghost law students opinion

பேய் இருக்கிறதா? இல்லையா? சொல்கிறார்கள்! சட்டக் கல்லூரி மாணவிகள்

  “இயற்பியல் விதிகளின்படி குளிரும் இல்லை, இருளும் இல்லை. குளிர் என்று நாம் கருதுவது உண்மையில் வெப்பம் இல்லாததுதான், இருள் என்பதும் உண்மையில் ஒளி இல்லாதது, அதைப்போல் தீமை  (Evil) இல்லை, தீமை என்பது கடவுள் இல்லாததுதான். இது இருளையும் குளிரையும் போல, கடவுள் இல்லாததை விவரிக்கிறது” என்கிறார் ஐன்ஸ்டீன். இந்த பிரபஞ்சமானது நேர்மறை மற்றும் எதிர்மறை  சக்திகளால் ஆனது என்பர். அவ்வாறாக பார்த்தால் கடவுள் இருந்தால் பேய் என்ற ஒன்றும் இருக்கும் அல்லவா! இவ்வுலகில் மனிதர்களே கடவுளாகவும் பேய்யாகவும் இருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை!!
continuous efforts success key

கையில் ஒன்றும் இல்லாமல் இருந்து ஆயிரக்கணக்கான   கோடிகளுக்கு சொந்தக்காரரானரின் கதை 

"பிழைக்கத் தெரியாத முட்டாள்" என்று 18 வயது இளைஞனை அவனது அப்பா திட்டினார். தோல்விக்கென்றே பிறப்பெடுத்த துரதிர்ஷ்டக்காரன் என்று கேலி பேசினார்கள் அவனது நண்பர்கள். அந்த இளைஞன் அடைந்த தொடர் தோல்விகளை உலகத்தில் வேறு யாராவது அனுபவித்திருந்தால், எப்போதோ தற்கொலை செய்துக் கொண்டிருப்பார்கள். அத்தனை தோல்விகளையும் உள்வாங்கி, கடைசியில் பிரமாண்டமான வெற்றியை தனதாக்கிய அந்த மாமனிதன் தான் “சாய்க்கிரோ ஹோண்டா”.