இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர்...
தங்களது பெயர், முகவரி, தொடர்பு எண், கல்வித் தகுதி, தொழில் அனுபவங்கள், இதர திறமைகள் உள்ளிட்ட தங்களது விவரங்களையும் தங்கள் விருப்பத்தையும் அனுப்பலாம். இந்த எண் தகவலை அனுப்ப மட்டுமே - பேசுவதற்கு அல்ல. விருப்பம் தெரிவிப்பவர்கள் தேர்வு செய்ய தகுதி வாய்ந்தவர்களாக இருக்கும் போது அமைதிக்கான உத்திகள் அமைப்பின் சார்பில் தொலைபேசியில் அல்லது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளப்படும்.
இந்த வாய்ப்பை ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் வெகுஜன மற்றும் ஆராய்ச்சி இதழ்களுக்கு ஆதரவு வழங்குமாறும் அமைதிக்கான உத்திகள் அமைப்பு கேட்டுக் கொள்கிறது.
உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த – உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா?
தனி படைப்புகளை எவ்வாறு அனுப்ப வேண்டும்? என்ற விவரம் முதலாவது பகுதியிலும் தலைப்புகள் மீது கேட்கப்படும் கருத்துக்களை எவ்வாறு அனுப்ப வேண்டும்? என்ற விவரம் இரண்டாவது பகுதியிலும் கீழே வழங்கப்பட்டுள்ளது.
முதலாவது பகுதி...
இது எப்படி இருக்கு? படித்துவிட்டு ரொம்ப சிரிக்காதீங்க, வயிறு வலிக்கும்!
‘தேங்க் யூ. பட், பேரென்ன சொன்னீங்க, ரமேஷா? நீங்க சுந்தரேசன் இல்லையா?’ ‘அவர் வெளியில வெய்ட் பண்றார் சார்’ ‘பின்னே நீங்க?’ ‘நான் கேன்டீன்ல புதுசா வேலைக்குச் சேர்ந்திருக்கேன். கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு எத்தனை செட் டீ ஸ்னாக்ஸ் அனுப்பணும்ன்னு பார்த்துகிட்டு வரச் சொன்னாரு சூப்பரவைசர். எட்டிப் பாத்தேன், உள்ளே கூப்பிட்டீங்க, உக்காரச் சொன்னீங்க, கேள்வி எல்லாம் கேட்டீங்க. ஜாலியா இருந்திச்சு சார்’!!
திருமணம் செய்யும்போது சூனியக்காரக் கிழவி. திருமணம் முடிந்ததும் அழகிய தேவதையாக மாறியது எப்படி?
அவன் சூனியக்கார கிழவியிடம் வந்தான். வேண்டியதைக் கேள் என்றான். அவள் கேட்டாள். "நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக் கொண்டான். உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள்.
வங்கிகளில் கடன் வாங்கி உள்ளீர்களா? வாங்க போகிறீர்களா? உஷார்! கடன் கணக்குகளையும் வங்கிகள் விற்கின்றன. தெரிந்து கொள்ளுங்கள்!
திருச்செங்கோட்டை சேர்ந்த ஒருவர் அரசுடைமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கல்வி கடன் பெற்றுள்ளார். அவர் மீது நீதிமன்றத்தில் வங்கி வழக்கு தாக்கல் செய்துள்ளது. நீதிமன்றத்தில் இருந்து அறிவிப்பு வந்தவுடன் வங்கியில் கடனை செலுத்தி விட்டார். ஆனால், வங்கி வழக்கை வாபஸ் திரும்பப் பெற்றுக் கொள்ளாமல் இதுபோன்ற வசூல் நிறுவனங்களுக்கு கடனை விற்று கடன் கணக்கை விற்று விட்டது. இதன் பின்பு பாதிக்கப்பட்டவர் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு பாதிக்கப்பட்டவருக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு வழங்க வங்கிக்கு சமீபத்தில் உத்தரவிட்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
கல்லூரிகளுக்கு உள்ளும் வெளியிலும் மாணவ மாணவியர் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன?அலசுகிறார்கள் 14 சட்டக்கல்லூரி மாணவ மாணவியர்
கல்லூரி காலம் என்பது பல ஆசைகள், கனவுகளுடன் கால்பதித்து பல நினைவுகளுடன் விடைப்பெறும் இடமாகும். கல்லூரியில் வகுப்பறைக்குள் பல விதமான கலந்துரையாடல்கள், கருத்து பரிமாற்றம் ஏற்படும், அது நம்மை வளமையும்படுத்தும், பக்குவமும்படுத்தும். இவ்வாறான கல்லூரி வாழ்வின் தடைகளாக மாணவ, மாணவியர் சந்திக்கும் பிரச்சனைகள் என எண்ணுகையில் சில கல்லூரி மாணவர்களிடம் கருத்துகள் கேட்டதில் அனைவரும் முதன்மையாக ஒப்பு கொள்ளும் பிரச்சனை, பாலியியல் வன்கொடுமைகள். அவை ஆசிரியரினாலோ, சக மாணவரினாலோ, ஏன் கல்லூரிக்கும் அந்த நபருக்கும் சம்மந்தம் இல்லாத அன்னியனால் கூட பாலியியல் வன்கொடுமைகளுக்கு மாணவிகள் இரையாகப்படுகிறார்கள்.
பட்டினி சாவிலிருந்து கோடிக்கணக்கான உயிர்களை காப்பாற்றியவரும் இவரே! நச்சுப் குண்டுகளை கொண்டு பல லட்சம் உயிர்களை அழித்தவரும் இவரே!
கிட்டத்தட்ட ஒன்றிலிருந்து இரண்டு லட்சம் பேர் இந்த புகை குண்டால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த அழிவிற்கு வித்திட்ட கண்டுபிடிப்பை கேள்வி எழுப்பியவர்களுக்கு ஹைபர் கொடுத்த பதில் "போரை எவ்வளவு விரைவாக முடிவுக்கு கொண்டு வருகிறோமோ அவ்வளவு உயிர்களை நம்மால் காப்பாற்ற முடியும்" என்று கூறினார்.
புத்தக வாசிப்பு சரிவால் அதிகரிக்கும் மனநல பிரச்சனைகள் – அலசுகிறார்கள் சட்டக் கல்லூரி மாணவிகள்
சரியும் புத்தக வாசிப்பு - ஆர். லக்ஷிதா, சட்டக் கல்லூரி மாணவி
“ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும் “– விவேகானந்தர், “புரட்சிப் பாதையில் கையில் துப்பாக்கியை விட பெரிய...
ஆறுகள், அருவிகள், காடுகள், விலங்குகள், பறவைகள் அடங்கிய இயற்கையை அனுபவிக்க, அகத்தியரை தரிசிக்க, மலையேற்றத்துக்கு விருப்பமா?
சங்கு முத்திரை பகுதியின் மற்றொரு புறம் உள்ள பள்ளத்தாக்கில் பொருநை என்று சங்க இலக்கியத்தில் அழைக்கப்பட்ட ஜீவநதியான தாமிரபரணி உற்பத்தியாகும் பூங்குளம் என்ற சுனை உள்ளது. இந்த இடத்தில் தாமிரபரணி ஆறு உற்பத்தியாகும் இயற்கையான அழகை கண்டு ரசிக்கலாம். சங்கு முத்திரையிலிருந்து அகத்தியமலை உச்சியை அடையும் வரை உள்ள பாதையானது பெரும்பாலும் செங்குத்தான பாறைகளாக உள்ளன.
ஒரு கழுதை, ஒரு நாய் நிலை குறித்த மனதைத் தொட்ட ஒரு நிமிட கதை
நான் பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டேன். உயர் பதவிகளில் இருந்தபோது தீபாவளிக்கு பரிசுப் பொருட்களுடன் எனக்கு வாழ்த்து சொல்பவர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பர். அவர்கள் பரிசுப் பொருளாக அளித்த பல வகையான இனிப்புகள், பாதாம் பிஸ்தா, பேரீச்சை போன்றவை நிறைந்த பெட்டிகள் இன்னும் பிற பரிசுகள் என, ஒருவர் பின் ஒருவர் என என் அறையில் உள்ளே நுழைந்தால் ஏதோ இனிப்பு பரிசு பொருட்கள் விற்கும் கடையைப் போல எனது அறை இருக்கும்.