பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டனின் டிரைவரின் சமயோசித புத்தி
டிரைவர் ஒரு கணம் தனக்குள் ஸ்திரப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு,“உங்களுடைய கேள்வி, மிகச் சாதாரணமானது. இதற்கு என் டிரைவர் கூட விடை தருவார்” என்று பதில் கூறினார். “அவர் கடைசி வரிசையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். நீங்கள் அவரிடம் சென்று இந்தக் கேள்விக்குரிய பதிலைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.” தன் டிரைவரின் இந்த பதிலைக் கேட்டு ஐன்ஸ்டீன் ஆச்சரியம் அடைந்தார்.
காஷ்மீருக்கு சிறப்ப அந்தஸ்து நீக்கப்பட்டது தெரியும். எந்தெந்த மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து நீடிக்கிறது தெரியுமா?
நாட்டின் எல்லைப் பகுதியில் இருப்பதாலும் இமயமலையில் இருப்பதாலும் மக்கள் தொகை அடர்த்தி குறைவாக இருப்பதாலும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தற்போது காஷ்மீரில் இருந்து பிரிக்கப்பட்டார்கள் லடாக் யூனியன் பிரதேச மக்கள் எழுப்பியுள்ளனர்.
இளைஞர்களை ஆட்டிப்படைக்கும் மன நோய் – அதிர்ச்சி தகவல்!
அமெரிக்க அதிபராக இருமுறை பதவி வகித்த ஆபிரகாம் லிங்கன் மெலங்கெலி என்ற மனநோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். உலக புகழ்மிக்க நடனக்கலைஞர் ஆல்வின் அய்லே அமெரிக்காவில் நடனக்கூடத்தை ஏற்படுத்தி இலட்சக்கணக்கான அமெரிக்கர்களுக்கு நடனத்தை கற்றுத்தந்தவர். இவர் பை- போலார் என்ற மனநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இருமுறை பேஸ்பால் விளையாட்டில் சாதனைபுரிந்த பென் சோபிரிஸ்ட் என்பவர் ஆர்வக்கோளாறு என்னும் மனநோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
இந்தியாவில் ஊடுருவியுள்ள பாகிஸ்தான் – வங்காளதேச நாட்டவர்கள், இஸ்ரேலில் போட்ட குண்டுக்கு இந்தியாவில் சத்தம் கேட்பது ஏன்? உள்ளிட்ட...
பூங்கா இதழ் அலுவலகத்துக்கு வருகை புரிந்த வாக்காளர் சாமிக்கு வணக்கம் செலுத்தி விட்டு, “என்ன சாமி செய்திகள்?” என கேட்டதும் கருத்து மூட்டையை அவிழ்க்க தொடங்கினார் அவர்.
“ஓரிரு தினங்களுக்கு முன்னர் பெங்களூரில் பாகிஸ்தானி...
மனநிலைதான் வாழ்க்கைக்கு முதல் படி
நம் மனமானது வெறுமனே எண்ணங்களை மட்டுமே சேகரிக்குமே தவிர அது நேர்மறையானதா? எதிர்மறையானதா? என்று பகுத்துப் பார்ப்பது இல்லை; என்றாலும் நேர்மறையான எண்ணங்களை விதைப்பதே நம் கனவுகள் மெய்ப்பட ஆழ்மனதிற்கு உறுதியளிக்கிறது. நாம் எடுத்து வைக்கும் முயற்சியில் “ஜெயித்தால் வெற்றிக் கொள்கிறேன் தோற்றால் கற்றுக் கொள்கிறேன்” என்ற நேர்மறையான கையாளுதல்தான் நம்மை வாழ்க்கையில் அடுத்தப்படிக்கு அணுகச் செய்கிறது.
நாடு முழுவதும் செல்போன் பயன்படுத்த தடை
செல்போனின் தேவையற்ற உபயோகத்துக்கு எதிரான யுத்தம் தொடங்க வேண்டிய நிலையில் உலகம் இருக்கிறது. இந்தியாவும் விழித்துக் கொள்ளட்டும்! செல்போன் உபயோகத்துக்கு நெறிமுறைகளை வகுத்து சட்டம் இயற்றட்டும்! கட்டுப்பாடுகளுடன் செல்போனுக்கு தடை விதிப்போம்! சில நிபந்தனைகளுடன் மீண்டும் சமூகத்தை மக்களோடு இயங்கச் செய்வோம்!
உங்கள் பொட்டணத்தை சோதித்துப் பாருங்கள்! ஒரு சக்தி வாய்ந்த விருப்பம் வழியைக் கண்டுபிடித்து விடும்! – படித்ததில் பிடித்தது
அவரது கடிதத்திற்குப் பதிலாக அவருடைய மகனிடம் இருந்து தந்தி கிடைக்கப் பெற்றார். “அப்பா, தோட்டத்தினைத் தோண்ட வேண்டாம்! அங்குதான், நான் விலை மதிப்புள்ள துப்பாக்கிகளை புதைத்து வைத்துள்ளேன்!”
தேவை அறிவியல் அடிப்படையிலான அரசியல் நகர்வு
மாற்று அரசியல் என்பது வெறும் பொருளாதார முன்னேற்றம் மட்டும் இல்லாமல் இவற்றை தாண்டி அறிவியல் அடிப்படையிலான அரசியல் மாற்றம் அடைந்தால்தான் மாற்று அரசியலை நோக்கி பயணிக்க முடியும். இவ்வாறு உலக நாடுகளில் மாற்றம் என்பது பல அறிவியல் சார்ந்ததாக இருப்பதால்தான் முன்னேறிய நாடுகள் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகள் அரசியலில் பெரும் மாற்றம் அடைந்துள்ளது.
புதிய இணையதளங்கள்! புதிய வாய்ப்புகள்! பார்வையிடுங்கள்! பயன்படுத்துங்கள்!
அறிவு மேம்பாட்டுக்கும் ஆய்வு மேம்பாட்டுக்கும் அமைதிக்கான மக்கள் அமைப்பின் இணைய இதழ்கள் வழி வகுக்கும் என்று நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியின் முதல்வர் டி. ஆர். அருண் தலைமை உரையில் தெரிவித்தார் தெரிவித்தார். சமூக செயல்பாட்டாளர் கண்ணன், பத்திரிக்கையாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
இதுதான் உலகமா? – படித்ததில் பிடித்தது
அனுமன், சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவரும் பயணத்திற்கு, முறைப்படி அயோத்தி அரசரது அனுமதியைப் பெறவில்லை.
அனுமன் ஒரு அரசின் நான்காம் நிலை ஊழியர். எனவே, அவருக்கு வான் வழிப்பயணம் அனுமதி இல்லை. சஞ்சீவ மூலிகை கொண்டு வரச் சொன்னால் சஞ்சீவ மலையை கொண்டு வந்தது கூடுதல் சுமையை ஏற்படுத்தி அதிக செலவுக்கு வழிவகுத்து விட்டது. அவரது செயலால் ஏற்பட்ட அதிக செலவுக்கு அனுமதி இல்லை











