சமரச தீர்வில் சாதனை படைத்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம்
1986 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் நுகர்வோர் தகராறுகளில் சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கான சட்டபூர்வமான வழிமுறை ஏற்படுத்தப்படவில்லை. இந்த குறையை போக்கும் வகையில் 2019 ஆம்...
மயில்களின் இனப்பெருக்கம் விவசாயிகளுக்கு பிரச்சனையாக உள்ளதா?
தேசத்தின் முதுகெலும்பாக திகழும் விவசாயத்திற்கும் இயற்கையின் கொடையாக உள்ள உணவு சங்கிலி முறைக்கும் மயில்களின் இனப்பெருக்கம் ஆபத்தாக அமையாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியது உடனடி தேவையாகும்.
உலகப் புகழ்பெற்ற பத்து மலை முருகன்
மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து வடக்கே 13 கிலோமீட்டர் தொலைவில் இயற்கையாக அமைந்த சுண்ணாம்பு குன்றுகளுக்கு அருகில் செல்லும் பத்து என்ற பெயர் கொண்ட ஆற்றின் அருகே பத்து மலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த குகை கோவிலுக்குள் பல குகைகள் உள்ளன. முருகன் கோவில் அமைக்கப்படுவதற்கு வெகு காலத்துக்கு முன்னர் இந்த குகைகளில் மலேசிய பழங்குடியினர் வாழ்ந்து வந்ததாக சரித்திர சான்றுகள் தெரிவிக்கின்றன.
ஏமாத்த ரூம் போட்டு யோசிப்பாங்களோ?
நடுத்தர வர்க்கத்தில் வசிக்கும் சரளாவிற்கு சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்த நிலையில் இந்த விளம்பரம் அவருக்கு பிடித்து போனது. விளம்பரத்தில் உள்ள கம்பெனிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பங்கு வர்த்தகத்தில் அவருக்கு உள்ள விருப்பத்தை தெரிவித்த போது விளம்பரம் செய்த கம்பெனி தங்களின் மொபைல் ஆப்பை Mobile App) டவுன்லோடு செய்யுமாறு தெரிவித்துள்ளனர்.
இணையதள தாக்குதல்களை எவ்வாறு கையாள போகிறோம்?
இருபத்தொன்றாம் நூற்றாண்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளில் முதன்மையாக திகழ்வது இணையதள தாக்குதலும் அதனால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு பிரச்சனைகளும்தான். சர்வதேச அளவில் இணையதள தாக்குதலுக்கு உட்படும் நாடுகளில் மிக முக்கியமான நாடாக நம் நாடு இருந்து வருகின்றது.