அழிவின் விளிம்பில் வற்றாத ஜீவநதியாக விளங்கிய திருமணிமுத்தாறு
ஒரு காலத்தில் திருமணிமுத்தாறானது வற்றாத ஜீவநதியாக இருந்தது. தற்போது, சேலம் மாநகரில் சாக்கடை கழிவுகளை தாங்கிச் செல்லும் ஆறாக மாறிவிட்டது. ஒருகாலத்தில் இந்த ஆற்றில் முத்து எடுக்கப்பட்டது பிரசித்திப் பெற்ற செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் மூக்கில் அணிந்திருக்கும் மூக்குத்தியின் முத்து திருமணிமுத்தாற்றில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
பிரச்சனைகள் இல்லாத தொழில் இல்லை – வாய்ப்பு விலகும்போது கவலைபடாதே! மனதை தொட்ட வலைத்தள பதிவுகள்
இந்தச் சூழ்நிலையில் ஒரு வங்கிக் கணக்கு திறப்பது சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார். வியாபாரி, 'ஈமெயில் முகவரி இல்லை' என்று பதிலளிக்க, 'ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்...? என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர். 'அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்' என்றார்!
புதிய ஹிட்லர் யார் தெரியுமா? தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு வக்கீல் இருக்கப் போகிறார் தெரியுமா? என்பது உள்ளிட்ட...
பெரும்பாலான அரசு சட்டக் கல்லூரியில் ஓரிரு நிரந்தர ஆசிரியர்களே பணியாற்றி வருகிறார்கள். இதே போலவே, பல அரசு சட்டக் கல்லூரிகளில் தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் இல்லாத காரணத்தால் இணை பேராசிரியர்களே பொறுப்பு முதல்வராக இருந்து வருகிறார்கள். சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது. தமிழகத்தில் 40-க்கு மேல் அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள் உள்ளன. வருங்காலத்தில் வீட்டுக்கு ஒருவர் சட்டத்தில் பட்டம் பெற்றவராக தமிழகத்தில் இருப்பார்
இதுதாங்க அரசியல் சொல்கிறார்கள் ….. சட்டக் கல்லூரி மாணவிகள்
ஆளத் தெரியாதவன் கையில் அரசியலும், வலிமை தெரியாதவன் கையில் வாக்குரிமையும்” தான் இன்றைய அரசியல் சூழல். இங்கு பெரும்பாலான மக்களுக்கு தேர்தல் என்றாலே ஓட்டுக்கு பணம் என்று தான் தெரியுமே தவிர, அது நாடாளுமன்றத் தேர்தலா அல்லது சட்டமன்றத் தேர்தலா என்ற புரிதல் கூட இருப்பதில்லை.
பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டனின் டிரைவரின் சமயோசித புத்தி
டிரைவர் ஒரு கணம் தனக்குள் ஸ்திரப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு,“உங்களுடைய கேள்வி, மிகச் சாதாரணமானது. இதற்கு என் டிரைவர் கூட விடை தருவார்” என்று பதில் கூறினார். “அவர் கடைசி வரிசையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். நீங்கள் அவரிடம் சென்று இந்தக் கேள்விக்குரிய பதிலைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.” தன் டிரைவரின் இந்த பதிலைக் கேட்டு ஐன்ஸ்டீன் ஆச்சரியம் அடைந்தார்.
காஷ்மீருக்கு சிறப்ப அந்தஸ்து நீக்கப்பட்டது தெரியும். எந்தெந்த மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து நீடிக்கிறது தெரியுமா?
நாட்டின் எல்லைப் பகுதியில் இருப்பதாலும் இமயமலையில் இருப்பதாலும் மக்கள் தொகை அடர்த்தி குறைவாக இருப்பதாலும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தற்போது காஷ்மீரில் இருந்து பிரிக்கப்பட்டார்கள் லடாக் யூனியன் பிரதேச மக்கள் எழுப்பியுள்ளனர்.
இளைஞர்களை ஆட்டிப்படைக்கும் மன நோய் – அதிர்ச்சி தகவல்!
அமெரிக்க அதிபராக இருமுறை பதவி வகித்த ஆபிரகாம் லிங்கன் மெலங்கெலி என்ற மனநோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். உலக புகழ்மிக்க நடனக்கலைஞர் ஆல்வின் அய்லே அமெரிக்காவில் நடனக்கூடத்தை ஏற்படுத்தி இலட்சக்கணக்கான அமெரிக்கர்களுக்கு நடனத்தை கற்றுத்தந்தவர். இவர் பை- போலார் என்ற மனநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இருமுறை பேஸ்பால் விளையாட்டில் சாதனைபுரிந்த பென் சோபிரிஸ்ட் என்பவர் ஆர்வக்கோளாறு என்னும் மனநோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
இந்தியாவில் ஊடுருவியுள்ள பாகிஸ்தான் – வங்காளதேச நாட்டவர்கள், இஸ்ரேலில் போட்ட குண்டுக்கு இந்தியாவில் சத்தம் கேட்பது ஏன்? உள்ளிட்ட...
பூங்கா இதழ் அலுவலகத்துக்கு வருகை புரிந்த வாக்காளர் சாமிக்கு வணக்கம் செலுத்தி விட்டு, “என்ன சாமி செய்திகள்?” என கேட்டதும் கருத்து மூட்டையை அவிழ்க்க தொடங்கினார் அவர்.
“ஓரிரு தினங்களுக்கு முன்னர் பெங்களூரில் பாகிஸ்தானி...
மனநிலைதான் வாழ்க்கைக்கு முதல் படி
நம் மனமானது வெறுமனே எண்ணங்களை மட்டுமே சேகரிக்குமே தவிர அது நேர்மறையானதா? எதிர்மறையானதா? என்று பகுத்துப் பார்ப்பது இல்லை; என்றாலும் நேர்மறையான எண்ணங்களை விதைப்பதே நம் கனவுகள் மெய்ப்பட ஆழ்மனதிற்கு உறுதியளிக்கிறது. நாம் எடுத்து வைக்கும் முயற்சியில் “ஜெயித்தால் வெற்றிக் கொள்கிறேன் தோற்றால் கற்றுக் கொள்கிறேன்” என்ற நேர்மறையான கையாளுதல்தான் நம்மை வாழ்க்கையில் அடுத்தப்படிக்கு அணுகச் செய்கிறது.