sustainable development

மனதை தொட்ட வலைத்தளத்தில் படித்த கதை. கதை எடுத்துச் சொல்லும் “நிலையான வளர்ச்சி (Sustainable Development) என்றால் என்ன?”...

நமக்கு முன் பல்லாயிரம் தலைமுறைகள் வாழ்ந்துள்ளார். ஒரு தலைமுறையினால் அடுத்து வந்த தலைமுறைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தாங்கள் அனுபவித்த விடயங்களை அடுத்த தலைமுறைக்கு அப்படியே விட்டுச்சென்றனர். இதுவே நிலையான வளர்ச்சிக்கு (sustainable development) அடித்தளம் ஆகும். இதில் நாம் மட்டுமே விதிவிலக்கு. நாம் சிறு வயதில் அனுபவித்த சுதந்திரம், பசுமையான சுற்றுப்புறம், வீதிகளில் விளையாட்டு, தடையில்லா குடிநீர், கூட்டுக்குடும்ப வாழ்க்கை என சொல்லிக்கொண்டே போகும் எதையும் நம் குழந்தைகள் அனுபவிக்க முடியவில்லை.
victims of crimes, written by Dr. V.Ramaraj

கொலை செய்தவருக்கு விடுதலை கிடைக்கட்டும்! தண்டனை கிடைக்கட்டும்! கொலையான குடும்பத்துக்கு என்ன கிடைக்கிறது? – வீ. ராமராஜ் அவர்களால்...

மனிதன் வாழ்க்கை வளம் பெற தேவைப்படும் சட்டங்களை காலத்திற்கு ஏற்ப இயற்றும் பொறுப்பு மக்கள் மன்றங்களுக்கு எப்போதும் உரியதாகும். மனிதனின் தேவைதான் படைப்புகளின் காரண கர்த்தா. காவல்துறையின் அதிகாரங்களையும் பணிகளையும் பாதுகாத்தல், துப்புத்...
Dr V.Ramaraj, Father of Voterology

Introduction to “Voterology”. Click https://jovar.researchpark.in/introduction-to-voterology/

Dr. V Ramaraj first introduced the term “Voterology” in the above article in 1999. He brought forth the concept of “Voterology”, discussing its significance and requirements. At a gathering of voluntary organizations involved in the Indian National Voter Awareness Campaign in 2000, Dr V. Ramaraj was named the “Father of Voterology”.
current affairs cyder crime

வந்த வீடியோகால்… …  மாணவியை மிரட்டி நிர்வாண படம்… … தொடரும் பாலியல் தொந்தரவு… … ஆணோ, பெண்ணோ...

அந்த வீடியோ காலில் அந்தப் பெண்ணின் ஒளிப்படம் பதிவாகிவிட்டது. சுமார் அரை மணி நேரத்தில் ஏற்கனவே அழைத்தவரிடம் இருந்து ஒரு புகைப்படம் வாட்ஸ் அப்புக்கு வந்தது. அதில் அந்தப் பெண்ணின் உடல் மார்பிங் செய்யப்பட்டு நிர்வாணமாக அவரது தலையுடன் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் மீண்டும் அந்த நபரிடம் இருந்து போன் வந்தது.  நிர்வாண படத்தை அழித்து விடுமாறு எவ்வளவோ கெஞ்சுகிறார். ஆனால், அவனோ நான் எதுவும் செய்ய மாட்டேன். நீ நிர்வாணமாக ஒரு படம் எடுத்து எனக்கு அனுப்பிவிடு என்று கேட்கிறான்.
mini stories

ஒரு நிமிடம் செலவு செய்து படித்து மகிழலாமே! – மனதை தொடும் வலைத்தளத்தில் படித்த – பிடித்த –...

அப்பா மாறவேயில்லை...தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே. ஒரு கட்டத்தின் வெளித் தோற்றம் அம்மா பார்க்க அழகாக இருப்பார், வீடும் அப்படித்தான் இருக்க வேண்டும், ஆனால் அந்த வீட்டின் அஸ்திவாரம் அப்பா அதன் பலன் வெளியே தெரியாது, ஆனால் உறுதியாக இருக்கும்.
drug at colleges, schools

சொல்கிறார்கள் சட்டக் கல்லூரி மாணவர்கள் – சிறுவர்களையும் இளைஞர்களையும் குறிவைக்கும் போதை பொருள்

மாணவர்களுடைய போதை பொருள் பழக்கம் என்பது தமிழகத்தில் மட்டும் நிலவக்கூடிய ஒன்று அல்ல. இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய பிரச்சினையாகும். செய்திகளில் நாள்தோரும் போதைப்பொருள் சார்ந்த செய்திகளை நாம் கடந்து செல்கின்றோம். தற்போது பள்ளி பருவத்திலேயே தொடங்கிவிடும் இந்த போதை பழக்கம், அவர்களோடு இணைந்த இளைய சமூகத்தையும் நாசமாக்கிவிடுகிறது.
vsamy

போலி நீதிமன்றம், போலி சுங்கச்சாவடி, போலி அரசு இணையதளம், போலி அரசு வேலைக்கான ஆணை உள்ளிட்ட கருத்து வெடிகளை...

2023 டிசம்பர் மாதத்தில் குஜராத்தில் மோர்பி மாவட்டத்தில் ஐந்து நபர்கள் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 600 மீட்டர் தொலைவில் போலி சுங்கச்சாவடி நடத்தி வந்தது கண்டறியப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சுங்கச்சாவடியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள உண்மையான சுங்கச்சாவடியில் அதிக சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டதால் இந்த சுங்கச்சாவடி வழியாக கிராமத்துக்குள் சென்று, உண்மையான சுங்கச்சாவடியை தவிர்த்து, தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லுமாறு சாலை அமைத்து இந்த வசூலை 12 ஆண்டு காலம் நடத்தி வந்துள்ளார்கள்.
suicide data and prevention

இந்தியாவில் இத்தனை தற்கொலைகளா? இத்தனை காரணங்களா? நினைத்துப் பார்க்க முடியவில்லை

நல்ல புத்தகங்கள் கவலையை நீக்கும் மருந்தாக அமையும் என்பதை மனதில் கொண்டு புத்தக வாசிப்பை பழகிக் கொள்ளுங்கள். அதிகம் பேசாமல், சோர்வான மனநிலையில் தொடர்ந்து ஒருவர் இருப்பதாக  தோன்றினால் அவரிடம் பேசி உற்சாகமூட்ட வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல வாழ்க்கையின் மீதான பயத்தை வெல்லுங்கள்! வாழ்ந்து காட்டுங்கள்!
Dr V Ramaraj, Father of Voterology

வாக்காளரியல் என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! 

தேர்தல் காலங்களில் மட்டுமே வாக்காளர்களை தங்களின் எஜமானவர்களாக வேட்பாளர்கள் சித்தரிக்கின்றனர். இதனையே, அரசியல் அறிஞர் ஜான் ஆடம்ஸ் “தேர்தல் எப்போது முடிவடைகிறதோ, அப்போதே மக்களின் அடிமைத்தனம் தொடங்குகிறது” என தமது நூலில் வர்ணித்துள்ளார். மனிதனின் தேவைதான் படைப்புகளின் காரண கர்த்தா.  ஒவ்வொரு துறைகள் குறித்த கல்வியும் ஆய்வுகளும் காலப்போக்கில் விரிவடைந்து புதிய பிரிவுகள் தோன்றி வளர்ச்சி அடைகின்றன. மனித குலத்தின் மேம்பாட்டுக்கு புதிய சிந்தனைகள் தோன்றி வளர்வது தேவையானது.
importance of love

அன்பு இருக்கும் இடமெல்லாம் செல்வமும் வெற்றியும் இருக்கும் – வலைத்தளத்தில் படித்ததில் பிடித்த கதை

அவருடைய மனைவி உடன்படாமல், "வெற்றியை அழைக்கலாமே?" என்றாள். அவர்களின் மருமகள் இதை கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் அவர்களிடம் வந்து, "நாம் நம் வீட்டில் அன்பை அழைப்பது நல்லதாக இருக்காதா? அப்படியானால் நம் வீடு என்றென்றும் அன்பால் நிரப்பப்படும்" என்று பரிந்துரைத்தாள். கணவனும் மனைவியும் ஒப்புக்கொண்டனர்.