Dr V Ramaraj, Father of Voterology

வாக்காளரியல் என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள்! சிந்தனைகள் பரவ அனைவருக்கும் பகிருங்கள்! 

தேர்தல் காலங்களில் மட்டுமே வாக்காளர்களை தங்களின் எஜமானவர்களாக வேட்பாளர்கள் சித்தரிக்கின்றனர். இதனையே, அரசியல் அறிஞர் ஜான் ஆடம்ஸ் “தேர்தல் எப்போது முடிவடைகிறதோ, அப்போதே மக்களின் அடிமைத்தனம் தொடங்குகிறது” என தமது நூலில் வர்ணித்துள்ளார். மனிதனின் தேவைதான் படைப்புகளின் காரண கர்த்தா.  ஒவ்வொரு துறைகள் குறித்த கல்வியும் ஆய்வுகளும் காலப்போக்கில் விரிவடைந்து புதிய பிரிவுகள் தோன்றி வளர்ச்சி அடைகின்றன. மனித குலத்தின் மேம்பாட்டுக்கு புதிய சிந்தனைகள் தோன்றி வளர்வது தேவையானது.
importance of love

அன்பு இருக்கும் இடமெல்லாம் செல்வமும் வெற்றியும் இருக்கும் – வலைத்தளத்தில் படித்ததில் பிடித்த கதை

அவருடைய மனைவி உடன்படாமல், "வெற்றியை அழைக்கலாமே?" என்றாள். அவர்களின் மருமகள் இதை கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் அவர்களிடம் வந்து, "நாம் நம் வீட்டில் அன்பை அழைப்பது நல்லதாக இருக்காதா? அப்படியானால் நம் வீடு என்றென்றும் அன்பால் நிரப்பப்படும்" என்று பரிந்துரைத்தாள். கணவனும் மனைவியும் ஒப்புக்கொண்டனர்.
Thirumanimutharu River

அழிவின் விளிம்பில் வற்றாத ஜீவநதியாக விளங்கிய திருமணிமுத்தாறு

ஒரு காலத்தில் திருமணிமுத்தாறானது வற்றாத ஜீவநதியாக இருந்தது. தற்போது, சேலம் மாநகரில் சாக்கடை கழிவுகளை தாங்கிச் செல்லும் ஆறாக மாறிவிட்டது. ஒருகாலத்தில் இந்த ஆற்றில் முத்து எடுக்கப்பட்டது பிரசித்திப் பெற்ற செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் மூக்கில் அணிந்திருக்கும் மூக்குத்தியின் முத்து  திருமணிமுத்தாற்றில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
motivation story

பிரச்சனைகள் இல்லாத தொழில் இல்லை – வாய்ப்பு விலகும்போது கவலைபடாதே! மனதை தொட்ட வலைத்தள பதிவுகள்

இந்தச் சூழ்நிலையில் ஒரு வங்கிக் கணக்கு திறப்பது சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார். வியாபாரி, 'ஈமெயில் முகவரி இல்லை' என்று பதிலளிக்க, 'ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்...? என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர். 'அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்' என்றார்!
current affairs 161024

புதிய ஹிட்லர் யார் தெரியுமா? தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு வக்கீல் இருக்கப் போகிறார் தெரியுமா? என்பது உள்ளிட்ட...

பெரும்பாலான அரசு சட்டக் கல்லூரியில் ஓரிரு நிரந்தர ஆசிரியர்களே பணியாற்றி வருகிறார்கள். இதே போலவே, பல அரசு சட்டக் கல்லூரிகளில் தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் இல்லாத காரணத்தால் இணை பேராசிரியர்களே பொறுப்பு முதல்வராக இருந்து வருகிறார்கள். சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது. தமிழகத்தில் 40-க்கு மேல் அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள் உள்ளன. வருங்காலத்தில் வீட்டுக்கு ஒருவர் சட்டத்தில் பட்டம் பெற்றவராக தமிழகத்தில் இருப்பார்
politics

இதுதாங்க அரசியல் சொல்கிறார்கள் ….. சட்டக் கல்லூரி மாணவிகள்

ஆளத் தெரியாதவன் கையில் அரசியலும், வலிமை தெரியாதவன் கையில் வாக்குரிமையும்” தான் இன்றைய அரசியல் சூழல். இங்கு பெரும்பாலான மக்களுக்கு தேர்தல் என்றாலே ஓட்டுக்கு பணம் என்று தான் தெரியுமே தவிர, அது நாடாளுமன்றத் தேர்தலா அல்லது சட்டமன்றத் தேர்தலா என்ற புரிதல் கூட இருப்பதில்லை.
Sophisticated intellectual story

பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டனின் டிரைவரின் சமயோசித புத்தி

டிரைவர் ஒரு கணம் தனக்குள் ஸ்திரப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு,“உங்களுடைய கேள்வி, மிகச் சாதாரணமானது. இதற்கு என் டிரைவர் கூட விடை தருவார்” என்று பதில் கூறினார். “அவர் கடைசி வரிசையில்  உட்கார்ந்து கொண்டிருக்கிறார். நீங்கள் அவரிடம் சென்று இந்தக் கேள்விக்குரிய பதிலைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.” தன் டிரைவரின் இந்த பதிலைக் கேட்டு ஐன்ஸ்டீன் ஆச்சரியம் அடைந்தார்.
special status to indian states

காஷ்மீருக்கு சிறப்ப அந்தஸ்து நீக்கப்பட்டது தெரியும். எந்தெந்த மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து நீடிக்கிறது தெரியுமா?

நாட்டின் எல்லைப் பகுதியில் இருப்பதாலும் இமயமலையில் இருப்பதாலும் மக்கள் தொகை அடர்த்தி குறைவாக இருப்பதாலும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தற்போது காஷ்மீரில் இருந்து பிரிக்கப்பட்டார்கள் லடாக் யூனியன் பிரதேச மக்கள் எழுப்பியுள்ளனர்.
stress management

இளைஞர்களை ஆட்டிப்படைக்கும் மன நோய் – அதிர்ச்சி தகவல்!

அமெரிக்க அதிபராக இருமுறை பதவி வகித்த ஆபிரகாம் லிங்கன் மெலங்கெலி என்ற மனநோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். உலக புகழ்மிக்க நடனக்கலைஞர் ஆல்வின் அய்லே அமெரிக்காவில் நடனக்கூடத்தை ஏற்படுத்தி இலட்சக்கணக்கான அமெரிக்கர்களுக்கு நடனத்தை கற்றுத்தந்தவர். இவர் பை- போலார் என்ற  மனநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இருமுறை பேஸ்பால் விளையாட்டில் சாதனைபுரிந்த பென் சோபிரிஸ்ட் என்பவர் ஆர்வக்கோளாறு என்னும் மனநோயினால்  பாதிக்கப்பட்டு இருந்தார்.