இந்தியா வெளியே – சீனா, பாகிஸ்தான் உள்ளே

தெற்கு ஆசியாவில் உள்ள வங்காளதேசம், இலங்கை, மாலத்தீவுகள், பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட இந்தியாவைச் சுற்றியுள்ள அண்டை நாடுகள் அனைத்தும் சீனாவின் நெருங்கிய நட்பு நாடுகளாக மாறி இருப்பதும் இந்தியாவுக்கு கவலை தரக்கூடிய அம்சமாகும். இந்திய வெளியுறவுக் கொள்கையை சீர்தூக்கி ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்க தவறினால் சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு அச்சுறுத்தல்கள் அதிகரிப்பதை தடுத்து நிறுத்த இயலாது.