செய்திச்சோலை
நாட்டு நடப்பு
தொழில்/ அறிவியல்
பக்கம்
பூங்கா
களம்
தொலைநோக்கு
சமீபத்திய கட்டுரைகள்
அழகிய பெண்ணின் முகம்; அழகிய நடத்தை – வலைத்தளத்தில் படித்த பிடித்த ஒரு நிமிடக் கதை
புத்தகப் பார்சல் பற்றிய தகவலை நீங்கள் உள்ளே அனுப்பியபோது, அந்த கனவான் வெளியே வந்து, உங்களிடம் இருந்து பார்சலைப் பெற்றுக்கொள்கிறார். அவர் உங்களை வீட்டுக்கு உள்ளே அழைத்து சூடான உணவு பரிமாறச் செய்கிறார். நீங்கள் கிளம்பும்போது, அவருடைய கார் டிரைவரிடம், நீங்கள் சேர வேண்டிய இடத்தில் விட்டுவிடக் கூறுகிறார். நீங்கள் உங்கள் இடத்தை அடைந்ததும், அந்த கனவான் உங்களை ஃபோனில் அழைத்து, ‘சகோதரரே, நீங்கள் வசதியாக உங்களது இடத்தை சென்றடைந்துவிட்டீர்களா?’
தமிழக முதல்வராக தற்போதைய நிலையில் மக்களின் விருப்பத்தேர்வு யாருக்கு உள்ளது? கருத்துக்கணிப்பா? கருத்து திணிப்பா?
தற்போது கருத்துக்கணிப்பு என்ற பெயரில் மக்களிடம் கருத்துக்களை திணிப்பதற்கும் வியூக வகுப்பாளர்கள் (strategy framers) அரசியல் கட்சிகளுக்கு முழு நேர பணியாக செய்து வருகிறார்கள் என்பதையும் மறந்து விடக்கூடாது. கருத்துக் கணிப்புகள் நியாயமாகவும் நேர்மையாகவும் (free and fair) தேர்தல் நடத்தும் அமைப்பை போல இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட நபரை முன்னிலைப்படுத்த (promote) வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படும் வியூக வகுப்பாளர்களின் செயல்பாட்டுக்கு ஆதரவாக கருத்து கணிப்பு நிறுவனங்கள் இருந்துவிடக் கூடாது.
முடிவைத் தேடி நாம் ஒரு போதும் செல்லக்கூடாது – பிரச்சினைகளை நாம் எதிர் கொள்கின்ற விதம்தான் முக்கியம் –...
இவர்கள் இறங்கிய பேருந்தின் மீது மலையிலிருந்து மிகப் பெரிய பாறை விழுந்து பேருந்தை நசுக்கி இருந்தது. ஒருவரும் உயிருடன் தப்பவில்லை. இவர்கள் இருவரைத் தவிர. பாறைக்கு அடியில் அனைவருமே சமாதி ஆகி இருந்தனர். குயிலோசை இல்லை. மான்களும் மயில்களும் ஒடுங்கி நின்றிருந்தன. வனக்குரங்கு கள் மலை உச்சிக்கு பயந்து தாவி ஓடின. இளம் தம்பதிகள், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
ஊழலை ஒழிக்க பல கோடிகள் செலவு செய்யும் இந்தியா. ஆனால், ஊழல் ஒழிப்பு தரவரிசையில் பின்தங்குவது ஏன்?
இந்திய அரசும் மாநில அரசுகளும் ஊழல் ஒழிப்புக்கு வரவு செலவு திட்டங்களில் பணம் ஒதுக்குவதில்லை என்று கூறிவிட முடியாது. ஊழல் ஒழிப்பு அமைப்புகள் எவை என்பது குறித்தும் அவற்றில் எவ்வாறு புகார் செய்வது என்பது குறித்தும் புகார் செய்பவரின் அடையாளம் ரகசியமாக பாதுகாக்கப்படுமா? என்பது குறித்தும் மக்களிடையே எவ்வித விழிப்புணர்வும் மிக குறைவான விழிப்புணர்வு மட்டுமே உள்ளது. குறிப்பாக, தேசிய அளவில் ஊழல் ஒழிப்பு உயர் விசாரணை அமைப்பான லோக்பால் மற்றும் மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள லோக் ஆயுக்தா போன்றவை குறித்த விழிப்புணர்வு ஆயிரம் மக்களின் ஒருவருக்கு உள்ளதா? என்பதை என்பதே சந்தேகமானதாகும்.
உடலில் ஐந்து உறுப்புகளில் ஒன்று வேலை செய்யாவிட்டாலும் அவ்வளவுதான்? இன்று சிறுநீரகத்தை பற்றி தெரிந்து கொள்வோம்!
உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் உயிர்களைக் கொல்லும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது என்றும் இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் (வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10%) புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒவ்வொருவரும் சிறுநீரகத்தின் முக்கியத்துவம், அதில் ஏற்படும் நோய்கள், அதன் அறிகுறிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவற்றை அறிந்து கொள்வது அவசியமாகும்.
செந்தில் பாலாஜி தமிழக அமைச்சராக தொடர்வாரா? கைது செய்யப்படுவாரா? அதிகரிக்கும் அநாகரீக அரசியல், வலை பின்னல்களில் தமிழக அரசியல்...
இன்னும் ஒரு மாதத்துக்குள் தமிழக அரசியலில் எதிர்பாராத நிகழ்வுகள் நடப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கருதுகிறேன்” எனக் கூறிவிட்டு விடைபெற்றார் வாக்காளர் சாமி.
படித்ததில் பிடித்தது: அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் – செய்யும் வேலையில் கவனம் வைத்தால்….
தலை தெறிக்க ஓடி போனவன், ஒரு போலி சாமியார்கிட்ட இதுபோல சுடுகாட்டுல ரெண்டு பேய் பிணத்தை பங்கு போடுதுனு சொல்ல. "கவலைப்படாதே மகனே நான் வந்து பார்க்கிறேன்"னு சாமியார் சொல்றார். கூடவே துணைக்கு ஒரு நாயையும் கூட்டிட்டு போறாரு.
நவகிரக கோவில்கள்: சுயம்பு லிங்கமாக தோன்றி ஆலங்குடியில் காட்சி தரும் குரு பகவான்
இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் குருபெயர்ச்சியன்றும் வியாழக்கிழமைகள் தோறும் ஆலங்குடி வந்து அருள்மிகு தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்து செல்கிறார்கள். மாசி மாதம் மூன்றாவது வியாழக்கிழமை மகாகுருவாரமாகக் கொண்டாடப்படுகிறது. இத்தலத்தின் கிழக்கே அமைந்துள்ள பூளைவள ஆற்றில் இருந்து தீர்த்தத்தை எடுத்து வந்து ஐப்பசி மாதத்தில் சுவாமிக்கு அபிஷேகம் செய்கின்றனர்.
இதுதான் உலகம்! புரிஞ்சுக்கங்க! உங்கள் சிந்தனைக்கு ஒரு நிமிடம் படியுங்களேன்!
இதுதான் உலகமா? இதுதான் வாழ்க்கையா? என்ற கேள்விக்கு பதில் சொல்வார் யாருமில்லை! முன்னுக்குப்பின் முரணனானதாகவும், எதிரும் புதிருமான நிகழ்வுகள்தான் வாழ்க்கை!. அடுத்த நொடிகளில் நடக்க இருப்பது, அதிர்ச்சிகளா? ஆச்சரியங்களா? என அறியமுடியாமல் இருப்பதுதான்.
நடிகைகளின் இடுப்பை கிள்ளும் விஜய், தொடை நடுங்கி திமுக அரசு, பாமக, தேமுதிக, விசிக,? டெல்லி பாணியில் திமுக...
“ஸ்டாலினும் கேஜ்ரிவால் போல் டாஸ்மாக் ஊழலால் கைதாகவர் என்று அண்ணாமலை பேசியுள்ளார். திமுகவின் டாஸ்மாக் ஊழலை கண்டித்து டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகை செய்வதாக அறிவித்ததால் தொடை நடுங்கிய திமுக அரசு என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். விஜயின் தமிழக வெற்றி கழகமும் திமுகவும் இணைந்து நாடகமாடுவதாகவும் நடிகைகளின் இடுப்பை கிள்ளிக்கொண்டு விஜய் அரசியல் செய்வதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்” என்றார் வாக்காளர் சாமி.