செய்திச்சோலை
நாட்டு நடப்பு
தொழில்/ அறிவியல்
பக்கம்
பூங்கா
களம்
தொலைநோக்கு
சமீபத்திய கட்டுரைகள்
ஐந்து அமைச்சர்கள் விடுவிப்பு, அரசு பணிக்கு ஆப்பு, காத்திருந்த மூவருக்கு ஏமாற்றம், கூட்டணி தடுமாற்றங்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்களின் குழப்பம்,...
ஒரு பணக்காரரும் அவர் பொண்டாட்டியும். ஒரு பூசணித் தோட்டம் வழியா நடந்து போய்கிட்டு இருந்தாங்களாம். அந்தம்மாவுக்கு பூசணிக்காய் மேல ஆசைவந்துச்சாம். இப்பவே வேணும்னு அடம் புடிசாங்களாம். சுற்றும் முற்றும் பார்த்திட்டு ஒரு காயை அந்த பணக்காரர் பறிச்சுகிட்டு வீட்டுக்கு போய் குழம்பு வச்சுசாப்பிட்டாங்களாம்.
பதிலளிக்க: அரை நிமிட கதையை படியுங்கள்! உங்களால் பதில் சொல்ல முடியும். சிரிக்க: முல்லாவின் பதிலால் மயக்கமடைந்த நபர்....
சிறிது நேரம் கழித்து காகிதத்தை வாங்கிப் பார்த்த போது வலது பக்கம் காலியாகவே இருந்தது. இப்போது பீலே சில கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்.உங்களுடைய மகன் எப்போது ஜெயிலில் இருந்து வந்தான்?” என்று பீலே கேட்டார். அதற்கு அவர் எனது மகன் ஜெயிலுக்கே போக வில்லையே என்று கூறினார். இது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தானே. இதை வலது பக்கம் எழுதலாமே” என்றார்.
இவனைக் கொல்ல புல்லட்டை வேஸ்ட் பண்ணக்கூடாது. அனைவரும் படிக்க வேண்டிய உண்மை கதை. ஆர்ட்டிஃபிஷியல்இன்டெலிஜென்ஸ் (AI) படிப்பின் நன்மைகளும்...
மக்களை கை தட்டச்சொல்லவில்லை. விளக்கு பிடிக்க விடவில்லை. விவசாயம் பார்க்கச்சொன்னார். மக்கள் விவசாயம் செய்தார்கள். அமெரிக்க ராணுவம் வந்தால் வயல் வரப்பில் இருக்கும் துப்பாக்கியை எடுத்துச்சுட்டார்கள். சுடுவற்கு விவசாயிகள் பயிற்சி பெற்று இருந்தார்கள். கெரில்லா யுத்தத்தில் ஹோச்சி மின் நிபுணத்துவம் கொண்டிருந்தார்.
ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், அதாவது செயற்கை நுண்ணறிவு (AI), இன்றைய உலகில் தொழில்நுட்பத்தின் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இது மனிதர்களைப் போல சிந்திக்கவும், முடிவுகளை எடுக்கவும், பிரச்சனைகளைத் தீர்க்கவும் கணினிகளுக்கு உதவுகிறது.
அம்மாவின் சிரிப்புக்கு, இப்போது அர்த்தம் தெரிந்தது – பெண்களின் வாழ்க்கை எப்படி தீர்மானிக்கப்படுகிறது என்பதை காட்டும் மனதை உருக்கும்...
"ராதிகா... நாம நினைச்சபடில்லாம் வாழணும்னா, பொண்ணாப் பொறந்திருக்கக் கூடாது. எனக்கே என் மேல வெறுப்பா இருக்குடி. எதுக்கும் தைரியமில்லாம, எல்லா அவமானத்தையும் சகிச்சுகிட்டு... மானங்கெட்ட பொழப்புடி இது'' என்ற என் கண்கள் கலங்கிவிட்டன. "எக்கேடோ கெட்டுப்போ. என்னால எல்லாம் இவ்வளவு அநியாயத்தப் பொறுத்துக்க முடியாது. நாளைக்கு எனக்கு கல்யாணமாகி என் புருஷன் அடிச்சான்னா, அடுத்த நிமிஷமே பெட்டியத் தூக்கிகிட்டு கிளம்பிடுவேன்'' என்று ராதிகா கூற, நான் பதில் ஒன்றும் சொல்லாமல் சிரித்தேன். சட்டென்று அன்று சிரித்த அம்மாவின் சிரிப்புக்கு, இப்போது அர்த்தம் தெரிந்தது.
குருடன் நிலைமையில் தான் ஓட்டு போடற நாம இருக்கோம். மனதை தொட்ட ஒரு நிமிட கதை. படிக்க தவறாதீர்கள்!
மூணாவது ஒரு ராஜ்யமே உங்க கைக்குள்ள வருவதற்கு வழி சொன்னேன். இன்னொரு ராஜாவா இருந்தா நாலு கிராமத்தை எழுதி குடுத்து இருப்பான். நீங்க குடுத்தது வடக்கு வாசல் பட்ட சாத டோக்கன்... இதுலேர்ந்து தெரிகிறது சத்தியமா நீங்க பிச்சைகாரனுக்கு பிறந்தவன்னு... ஏன்னா உங்க புத்தி டோக்கனோடு முடிஞ்சு போச்சு. அதுக்கு மேல போவல"
16 ஏப்ரல் 2025: செய்திகளில் சில, உங்கள் தோல்வி உங்கள் கதையின் முடிவல்ல! மகனின் ஆசையை அறிந்து அழுத...
16 ஏப்ரல் 2025: இன்றைய செய்திகளில் சில, கட்டுரை: உங்கள் தோல்வி உங்கள் கதையின் முடிவல்ல! கதை: மகனின் ஆசையை அறிந்து அழுத அம்மா! ஆன்மீகம்: கடவுள் எங்கே இருக்கிறார்? குரல்கள்: இவர்கள் சொல்வதை கொஞ்சம் கேளுங்கள்! சிந்திக்க வைக்கும் கார்ட்டூன்.
மன அமைதியை தேடும் ஆன்மீகப் பயணம் லஞ்சத்தை ஒழிக்கும் பிரதான கருவியாகும் – தமிழ்நாடு லோக் ஆயுக்தா நீதிபதி...
தனிநபர் அல்லது தனியார் அறக்கட்டளைகள் நடத்தும் ஆன்மீக மையங்களுக்கு செல்லும் போது அந்த இடங்களில் கூறப்படும் தல வரலாறு உண்மையா? என்பதையும் அத்தகைய இடங்களில் உள்ள சாமியார் என கூறப்படுபவர் அல்லது அங்கு சாமியார் ஒருவர் இருந்ததாக கூறப்படுவது குறித்த சங்கதிகள் உண்மையா? என்பதையும் அத்தகைய மையங்களில் நடத்தப்படும் பயிற்சிகள் மற்றும் வழங்கப்படும் சேவைகள் ஆகியவற்றால் ஏற்படுவதாக கூறப்படும் பலன்கள் அறிவியல் பூர்வமாக சரியானதா? என்பதையும் ஆன்மீக பாதையை நோக்கிச் செல்லும் அன்பர்கள் யோசிக்க (Scientific Reasoning) வேண்டும் என்று லோக் ஆயுக்தா நீதிபதி வீ. ராமராஜ் பேசினார்.
நீங்களும் நீங்கள் பராமரிக்கும் நான்கு ராணிகளும் – உண்மையை உணர்த்தும் ஒரு நிமிடக் கதை + தமிழ் சொல்...
வருத்தமுற்ற ராஜா, மூன்றாவது ராணியிடம், “நான், எனது வாழ் நாள் முழுவதும் உன்னை விரும்பினேன். இப்போது நான் இறந்து கொண்டு இருக்கிறேன். என்னோடு சேர்ந்து வந்து விடுகிறாயா?” என்று கேட்டார். மூன்றாவது ராணி, “முடியாது! நீங்கள் இல்லாதபோது, நான் திரும்பவும் மணம் செய்து கொள்வேன்” என்றாள்.
பிச்சைக்காரனுக்கு வந்த வாழ்க்கை ரயிலில் பயணித்த சிறுவன் படித்ததில் பிடித்த ஒரு நிமிட கதையை படிக்க தவறாதீர்கள்!
'முதலீடே செய்யாமல் இப்படி ஒரு வாய்ப்பா? கடவுள் கண்ணை தொறந்துட்டாண்டா குமாரு' என்று பிச்சைக்காரன் மனம் குதூகலத்தில் மூழ்கியது.“சார்… அது வந்து… லாபத்தை நாம எப்படி பிரிச்சிக்கப் போறோம்…? உங்களுக்கு 90% எனக்கு 10% ஆ? இல்லை உங்களுக்கு 95% எனக்கு 5% ஆ? எப்படி??” ஆர்வத்தோடு கேட்டான்.“இல்லை… நீ 90% எடுத்துகிட்டு எனக்கு 10% கொடுத்தா போதும்” அதைக்கேட்ட பிச்சைகாரனுக்கு ஒரு கணம் பேச்சே வரவில்லை.
நல்லாட்சியின் தூண்களான ஊழலற்ற நிர்வாகம், வெளிப்படையான ஆட்சி முறை ஆகியவற்றின் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்- டாக்டர் வீ....
ஊழல் ஒழிப்பு உயர்நிலை அமைப்பான தமிழ்நாடு லோக் ஆயுக்தாவில் நீதிபதியாக பதவியேற்றுள்ள டாக்டர் வீ. ராமராஜ் அவர்களுக்கு ஓசூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஓசூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சிவசங்கர் தலைமை வைத்தார். ஊழலற்ற நிர்வாகமும் வெளிப்படையான ஆட்சி முறையும் நல்லாட்சிக்கு தூண்களாக விளங்குகின்றன என்று ஏற்புரை வழங்கிய டாக்டர் வீ. ராமராஜ் தெரிவித்தார், அவர் பேசியதாவது.