செய்திச்சோலை
நாட்டு நடப்பு
தொழில்/ அறிவியல்
பக்கம்
பூங்கா
களம்
தொலைநோக்கு
சமீபத்திய கட்டுரைகள்
இன்றைய நாளிதழ் செய்திகள்
கீழே உள்ள தலைப்புகளை படியுங்கள்! பிடித்தால் தலைப்புகளை தொடுங்கள்! முழுவதும் படியுங்கள்! உங்களையும் உங்கள் எண்ணங்களையும் அடையாளப்படுத்த - உங்கள் படைப்புகள் பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் வெளியாக வேண்டுமா? இங்கே தொடவும்...
நம்பு எதுவும் இயலும் – தவறை உணர்ந்தவன் வெளியிலே வந்துட்டான் – சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும்ஒரு நிமிட கதைகள்...
ராஜா உடனே சிறை அதிகாரியைக் கூப்பிட்டார் வேகமா. அவர் வந்து நின்னார். “இதோ பாருங்க! இங்கே வந்திருக்கிறவங்க யாருமே ஒரு குற்றமும் பண்ணாதவங்க! இந்த ஒரு ஆள் மட்டும்தான் குற்றம் பண்ணினவன். நல்லவங்க பலபேரு இருக்கிற இந்த இடத்துலே ஒரு பொல்லாதவன் இருக்ககூடாது! அதனாலே உடனே இவனை விடுதலை செய்து வெளியிலே அனுப்பிச்சுடுங்க!"ன்னு உத்தரவு போட்டார். தவறை உணர்ந்தவன் வெளியிலே வந்துட்டான்.
பேசும் வார்த்தைகள் தரும் பலன்களை அறிந்து கொள்ளுங்கள்! கட்டாயம் ஒரு நிமிடம் ஒதுக்கி படிக்க வேண்டிய பதிவு
மாறாக முதலில் கத்திரிக்காயில் இருந்து கையை எடும்மா! காலங்காத்தால வந்துட்டாங்க! என சொல்லி இருந்தாலோ, ஆஹா என கேலியாக பெண்கள் ரமேஷின் பந்துவீச்சு, ஓட்டத்தை கேலி செய்திருந்தாலோ, அடுத்த விக்கெட்டும் உடன் விழுந்திருக்குமா?. உனக்கு எதுக்கு சம்பளம் கொடுக்குறன்னே தெரியல! எல்லா பாத்திரத்தையும் நாங்க ஒரு தரம் கழுவ வேண்டி இருக்குது என்று மரகதம்மாள் சொல்லி இருந்தாலோ வேலை நடந்து இருக்குமா?
தமிழகத்தில் பிஜேபி-0, இரட்டை இலை முடக்கமா? அஇஅதிமுக பிளவா? விஜய் – சீமான் மோதல்! தேர்தல்களில் மோசடியா? 2026...
விஜயுடன் ஆதவ் அர்ஜுன் சேர்ந்துள்ளதும் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தமிழகம் வந்து விஜயை சந்தித்துள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி பழனிச்சாமியையும் பிரசாந்த் கிஷோர் ரகசியமாக சந்தித்ததாக கூறப்படுகிறது பிரசாந்த் கிஷோரும் ஆதவ் அர்ஜுனும் எடப்பாடி பழனிச்சாமி, விஜய், தொல். திருமாவளவன் ஆகிய மூவரையும் ஒரு கோட்டில் இணைத்து கூட்டணியை உருவாக்க முயற்சிப்பதாக தெரிகிறது.
கிரீன்லாந்தையும் காசாவையும் கனடாவையும் கைப்பற்ற அமெரிக்கா துடிப்பது ஏன்? ஐநா சபையை அழிக்க முயற்சியா?
டென்மார்க்கின் அனுமதி இல்லாத நிலையிலும், கிரீன்லாந்து பனிப்பாறைகளில் ரகசிய அணு ஏவுகணை ஏவுதளங்களின் நிலத்தடி வலையமைப்பை உருவாக்க அமெரிக்கா முயற்சித்தது. அதற்கு ப்ராஜெக்ட் ஐஸ்வோர்ம் என்று பெயரிடப்பட்டது. 1997 ஆம் ஆண்டு வரை, டென்மார்க் அரசாங்கத்துக்கு அமெரிக்காவின் இந்த திட்டம் குறித்து தெரியவில்லை. 1968 ஆம் ஆண்டு துலே விமானத் தளத்திற்கு (Thule Air Base) அருகே அணு ஆயுதம் பொருத்தப்பட்ட குண்டுவீச்சு விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பான பதிவுகளை வகைப்படுத்தப்பட்ட ஆவணங்களில் தேடும் போது டென்மார்க் அரசாங்கம் கண்டுபிடித்தது.
இரவு நேரம், மண் பரப்பு, சாலைகள் இல்லாத நாடு. ஆச்சரியங்கள் என்ன? படியுங்கள்! இந்த நாட்டையும் காசாவையும் கனடாவையும்...
உலகின் வட துருவத்தில் ஆர்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களின் மத்தியில் அமைந்துள்ள நாடுதான் உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து (largest island). கிரீன்லாந்து வடக்கிலிருந்து தெற்காக 2,670 கிலோமீட்டர் நீளமும், கிழக்கிலிருந்து மேற்காக...
இதுதான் உலகமா? என்பதை காட்டும் இரண்டு குட்டிக் கதைகள் – ஒரு நிமிடம் படியுங்கள்! சிரியுங்கள்! சிந்தியுங்கள்!
இதைக் கேட்ட மற்ற தவளைகளுக்கு ....கோபமோ கோபம் ! தாங்கள் சொல்வது தான் உண்மை என...ஒவ்வொன்றும் நம்பி இருந்தவைகளுக்கு .... நான்காவது தவளை சொல்வது முழு மழுப்பலாகவும் ... ஏமாற்றமாகவும் தெரிந்தது. ஆகவே அந்த மூன்று தவளைகளும் ஒன்று சேர்ந்து ...சாத்வீகமாய் பேசிய நான்காவது தவளையினை .... ஆற்றினுள் பிடித்து தள்ளி,விட்டன.
சிரிக்க சிந்திக்க: மேதாவி என்ற நினைப்பில் திரிபவர்களுக்கு கிடைத்த பாடம் – இரண்டு குட்டி கதைகள் – ஒரு...
ஆரம்பத்தில் 50 விதமான வடைகளை விற்றவர், மறுநாளே வடைகளில் வெரைட்டியை 10 ஆக குறைத்தார். விற்பனையையும் குறைத்தார். அவரது கடைக்கு அவரது வெரைட்டியான வடைகளுக்காகவே வந்த கூட்டம் வெரைட்டியான வடைகள் கிடைக்காததால் பாதியாக குறைந்தது. வாடிக்கையாளர்கள் கூட்டம் பாதியாக குறைந்ததைப் பார்த்து இவரும் தன் விற்பனையை மேலும் சுருக்கினார்.
வேர்க்கடலையின் வித்தியாசமான வரலாறு.. சுவையின் ரகசியம்.. உடல் ஆரோக்கியத்திற்கு
ஏழைகளின் ஆப்பிள் தக்காளி என்பது எல்லோருக்கும் தெரியும். அதுபோல் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் முந்திரி பருப்பு எது? என்ற கேள்விக்கு பலரும் அளிக்கும் பதில் வேர்க்கடலை! சுவையான சத்துக்களாலும் மக்களுக்கு பிடித்தமானதாக இருக்கும் வேர்க்கடலை எப்போது இருந்து பயிரிடப்படுகிறது?
வாழும் காலம் கொஞ்சமே! புல்லானாலும் புத்தகம்! தமிழர் பண்பாடு! – சட்டக் கல்லூரி மாணவர்களின் கருத்து மூட்டைகள். படியுங்கள்!...
வாழ்க்கையில் தம் குறிக்கோளை அடைந்து சாதனைகள் படைத்து வெற்றி காண விரும்புவோர், தம் முயற்சிக்கேற்ற காலத்தை அறிந்து அதனை சிறிதும் வீணாக்காது பயன்படுத்துதல் வேண்டும். சரி இதுவரை எப்படியோ இனிமேல் சரியாக பயன்படுத்துவோம்.அப்புறம் என்ன இனிமே நம்ம வாழ்க்கையும் சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் காலம் தான்