இதுதான் உலகம்! புரிஞ்சுக்கங்க! உங்கள் சிந்தனைக்கு ஒரு நிமிடம் படியுங்களேன்!
இதுதான் உலகமா? இதுதான் வாழ்க்கையா? என்ற கேள்விக்கு பதில் சொல்வார் யாருமில்லை! முன்னுக்குப்பின் முரணனானதாகவும், எதிரும் புதிருமான நிகழ்வுகள்தான் வாழ்க்கை!. அடுத்த நொடிகளில் நடக்க இருப்பது, அதிர்ச்சிகளா? ஆச்சரியங்களா? என அறியமுடியாமல் இருப்பதுதான்.
நடிகைகளின் இடுப்பை கிள்ளும் விஜய், தொடை நடுங்கி திமுக அரசு, பாமக, தேமுதிக, விசிக,? டெல்லி பாணியில் திமுக...
“ஸ்டாலினும் கேஜ்ரிவால் போல் டாஸ்மாக் ஊழலால் கைதாகவர் என்று அண்ணாமலை பேசியுள்ளார். திமுகவின் டாஸ்மாக் ஊழலை கண்டித்து டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகை செய்வதாக அறிவித்ததால் தொடை நடுங்கிய திமுக அரசு என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். விஜயின் தமிழக வெற்றி கழகமும் திமுகவும் இணைந்து நாடகமாடுவதாகவும் நடிகைகளின் இடுப்பை கிள்ளிக்கொண்டு விஜய் அரசியல் செய்வதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்” என்றார் வாக்காளர் சாமி.
1. ஊஞ்சலாடுவதால் இவ்வளவு நன்மைகளா? ...
முறையான உற்சாகத்தை கொண்டால் நம்பிக்கைத் தளிர்கள் தானாக வெற்றியை கொடுக்கும். தேனீக்கு தேன் சேகரிப்பது ஒரு கட்டாயமான பணி அல்ல. இங்கு மங்கும் ஆனந்தமாக பறந்து மலர்களில் தேனை உறிஞ்சி அதனால் பரவசம் அடைந்து அரிய மருத்துவ குணம் கொண்ட பொருளை அதனால் சேகரிக்க முடிகிறது .
எது சுதந்திரம்? இதுவா சிக்கனம்? ஒரு நிமிடம் செலவு செய்து படியுங்கள்!
மொட்டை அடித்திருக்கிறாரா, முடிவெட்டி இருக்கிறாரா என்று தெரியாத அளவு சலூனில் முடி திருத்துவதிலும் சிக்கனம், அதுவும் வருடத்திற்கு இருமுறை, எளிதில் கரையாத குளிக்கும் சோப், ஒரு தடவை சமையல் செய்தால் மூன்று நாட்களுக்கு ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடுவது, டும்பத்துல யாருக்காவது பிறந்தநாள் வந்தால் ...அம்மா உணவகத்தில் மூணு வேளையும் ட்ரீட்
அதிமுக எங்கு செல்கிறது? பழனி மாவட்டத்திற்கு எதிர்ப்பா? குழந்தைகள் ஆணையத்துக்கு புதிய நியமனங்கள்? – வாக்காளர் சாமி!
அதிமுக முக்கிய தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு தற்போது முடிவதாக தெரியவில்லை. இதே போலவே, வேலுமணியின் இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்ளாமல் எடப்பாடி பழனிச்சாமி தவிர்த்தது பெரிய பேசு பொருள் ஆகியுள்ளது. முன்னாள் அமைச்சர் தங்க மணியும் எடப்பாடி பழனிச் சாமியிடமிருந்து சற்று விலகி இருப்பதாக கூறப்படுகிறது இவர்கள் மூவருமே பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக சில முன்னாள் அமைச்சர்களும் மாவட்ட செயலாளர்களும் இருந்து வருகிறார்கள்.
ஊட்டி, கொடைக்கானல், மூணாறு வரிசையில் மேகங்களால் மூடப்பட்டு தேயிலைத் தோட்டங்களால் விரிக்கப்பட்ட மேகமலைக்கு போறீங்களா!
காட்டு யானைகளும் மான்களும் மேகமலையில் சுற்றித் திரிவது அங்கு செல்லும் சுற்றுலாவாசிகளுக்கு கண்கவர் காட்சியாக அமைகின்றன. மிக அழகான சாய்ந்த பசுமையான நிலப்பரப்பில் உள்ள தேயிலை, காபி பயிர்த் தோட்டங்கள், பெரிய மரங்கள், உயர்ந்த மலைகளின் அழகு, மிக ஆழமான பள்ளம், அழகிய ஏரிப்பகுதி என பல இயற்கை அழகுக் கொட்டிக் கிடக்கும் இடம் மேகமலை தொடராகும்.
நமது வேலையை நாம் தொடர்ந்து செய்திடுவோம்!
அவமானப் படுத்தப்பட்டு, ஏளனப் படுத்தப் பட்டவர்கள் வாழ்க்கையில் அவர்கள் உயர்ந்த வரலாற்றைப் பாருங்கள்.! உனது பல்வரிசை சீராக இல்லை என ஒதுக்கப்பட்டவர் தான் நடிகர் திலகம் "சிவாஜி கணேசன்" உன் முகத்தில் உள்ள தழும்பும் குழி விழுந்த தோற்றமும் ஒத்து வராது என்ற அவமானத்தை முறியடித்து முன்னேறியவர்தான். நடிகர்தானே... நாடாள முடியுமா? என்று பேசப்பட்டவர் முதலமைச்சராக வில்லையா ?
அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக்...
மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் அதிகாரம் பெற்றது லோக் ஆயுக்தா. லோக் ஆயுக்தா தலைவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கான சம்பளமும் படிகளும் உறுப்பினருக்கு உயர் நீதிமன்ற நீதிபதிக்கான சம்பளமும் படிகளும் வழங்கப்படுகிறது.
பெற்றோரை கவனிக்காத மகனுக்கும் மகளுக்கும் நேர்ந்த பேரிடி ….? மனதை சுடும் கதை படிக்க தவறாதீர்கள்!
பரத்வாஜுக்கும், பவித்ராவுக்கும் தலை சுற்றுகிறது. பவித்ராவுக்கு மயக்கம் வரும் போல் இருந்தது. அம்மாவின் பேச்சு அவர்கள் இருவருக்கும் சாட்டையால் அடிப்பது போல் இருந்தது. வைராக்கியம் உள்ள அப்பா அவர்களை பார்க்காமல், கண்டு கொள்ளாமல் பேப்பர் படித்துக்கொண்டு இருந்தார்!
தேவைதான் வெற்றியை உறுதி செய்கிறது என்பதை கூறும் ஒரு நிமிட கதை படிக்க தவறாதீர்கள்! – கணக்கன்பட்டி காளியம்மன்...
எலிக்கு இவ்வளவு திறமையா! என அனைவரும் வியந்துக் கொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன் "இளவரசே! இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதுக்கு? எங்க வீட்டுப் பூனையே போதும்" என்றான். மன்னருக்கு நப்பிக்கை ஏற்படவில்லை. "என்ன அரண்மனையில் வளர்ந்து வரும் பூனையால் முடியாதது சாதாரண பூனையால் முடியுமா?" என்றார். உடனே இளவரசர் மறித்து "சரி...எடுத்து வா உனது பூனையை" என்றார். வீட்டிற்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான் காவலன்.