நாம் எப்படி வாழ வேண்டும்? வாத்தாகவா அல்லது கழுகாகவா? – மனதை தொட்டு சிந்தனையை தூண்டும் ஒரு நிமிட...
'சரி அவனை கூப்பிட்டு இந்த மீன் ஆனா பெண்ணா என்று கேளுங்கள். ஆண் மீன் என்று அவன் சொன்னால் பெண் மீன்தான் வேண்டும் என்றும் பெண் மீன் என்று சொன்னால் ஆண் மீன் தான் வேண்டும் என்றும் கேளுங்கள். எப்படியும் அவனிடமிருந்து பொற்காசுகளை பிடுங்கி ஆக வேண்டும்' என்றாள் மகாராணி.
மீனவன் திருப்பி அழைக்கபட்டான். கேள்விக் கணையை மகாராணி தொடுத்தாள். அவன் உஷாராக பதில் சொன்னான் 'இது ஆணுமில்லை பெண்ணுமில்லை' இரண்டின் குணங்களையும் கொண்ட அதிசய மீன். அதனால் தான் அதை மன்னருக்கு கொண்டு வந்தேன் என்றான்.
கோரையாறு அருவி, பச்சமலை மலைகள் தமிழ்நாட்டின் மறைக்கப்பட்ட ரத்தினம் என்கிறது சுற்றுலாத்துறை இணையதளம்
கோரையாறு கிராமத்திலிருந்து பச்சைமலை மீது இடையிலுள்ள ஆற்றை கடந்து 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். அங்கு உயரத்திலிருந்து கருங்கல் பாறைகள் சூழ்ந்த குளத்திற்குள் ஆர்ப்பரித்தபடி அருவி நீர் கொட்டுகிறது. இந்நீர் வீழ்ச்சியில் மலை உச்சியிலிருந்து தண்ணீர் கொட்டும் இடத்தில் 60 அடி ஆழம் கொண்ட நீர் தேக்கமும் உள்ளது. இவ்வருவியில், சாதாரண மழைபெய்தால் கூட நீர் கொட்டும். குறிப்பாக அக்டோபர் மாதத்தின் இறுதியில் தொடங்கி, நவம்பர், டிசம்பர் மாதங்களே கோரையாறு அருவியின் பருவ காலமாகும். இந்த மழைநீர் கோரையாறு, தொண்டமாந்துறை வழியாக கல்லாற்றில் கலக்கிறது.
தமிழ்நாடு குழந்தைகள் கமிஷனுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க உயர் நீதிமன்றம் அனுமதி – தற்போதைய சவால்கள்?
தேசிய குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள பணிகளை தமிழ்நாடு மாநில குழந்தைகள் ஆணையம் செய்வதற்கு ஏற்றவாறு உள்கட்டமைப்பு வசதிகளும் 2012 ஆம் ஆண்டில் மாநில அரசால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு குழந்தைகள் ஆணைய விதிகளும் இல்லை என்பதாகும். தமிழ்நாடு குழந்தைகள் ஆணையத்துக்கு புதிய விதிகளை உருவாக்க அரசுக்கு பரிந்துரை செய்யும் வகையில் மாதிரி வரைவு விதிகளை தயாரிக்கும் பணிக்கு தமிழ்நாடு குழந்தைகள் ஆணையத்தின் தீர்மானம் மூலம் கடந்த 2021 ஆம் ஆண்டு அப்போதைய உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ் (Dr. V. Ramaraj One Man Committee) நியமனம் செய்யப்பட்டார். ஒன்பது அத்தியாயங்களில் 27 விதிகளை கொண்ட 28 பக்கங்கள் அடங்கிய மாதிரி விதிகளை (Model Rules) அவர் சமர்ப்பித்த போதிலும் அதனை ஆணைய கூட்டத்தில் அங்கீகரித்து அரசுக்கு மாநில குழந்தைகள் ஆணையம் சமர்ப்பிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து மாதிரி விதிகளை தாக்கல் செய்த உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து விட்டார்.
வேகமாக பரவும் டிரம்ப் காய்ச்சல், பறக்க போகும் விலைவாசி? ரூ 8.70 லட்சம் கோடி காலி, எடப்பாடி, ஓபிஎஸ்,...
அமெரிக்க அரசுடனும் அமெரிக்க நிறுவனங்களுடனும் ஆயிரக்கணக்கான இந்திய நிறுவனங்கள் வர்த்தகம் செய்து வருகின்றன. அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்தியாவில் வரிச்சலுகையை வழங்காவிட்டால் இந்திய நிறுவனங்கள் மீது கடுமையான வரி விதிக்கவும் அதிபர் ட்ரம்ப் தயாராக உள்ளார். ட்ரம்பின் நடவடிக்கைகளால் இந்திய பங்குச்சந்தையில் ஒரே நாளில் ரூபாய் 8.70 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
மைனஸ் ஃபார்முலா! கழித்தல் – வெற்றியை ஈட்டும் ரகசியம் அறிவீர்!
ஆம்லேட் ஆர்டர் பண்ணி அரைமணி நேரம் வெயிட் பண்ணிட்டு இருப்போம். சப்ளையர் ஆள் தெரியாம பக்கத்துல இருக்கிறவனுக்கு வச்சிட்டு, சார் ஆம்லேட் கேட்டீங்களே, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இப்ப போட்றலாம்னு சொல்லுவான். சூடா வடை இருக்குன்னு பார்த்தா, நமக்கு முன்னடி ஒருத்தன் விருந்தாடி வந்திருக்காங்கன்னு அம்பது வடையை பார்சல் வாங்குவான்.
உண்மையில் ஆழமான ஆறுகள் அமைதியாக ஓடுகின்றன – வலைதளத்தில் படித்ததில் பிடித்தது
எப்போது "சார்" என்று கூப்பிட்டேன் என்று தெரியவில்லை... எனக்கும் அவர் மீது பிரமிப்பு ஏற்பட்டது. பணிவு பற்றி நான் ஒரு பாடம் கற்றுக்கொண்டேன். ஒரு பெரிய பாடம். தோற்றம் ஏமாற்றும். என் அசௌகரியத்தை அவர் கவனித்தார்.
வீட்டிற்குத் திரும்பும்போது நான் மிகவும் அமைதியாக இருந்தேன். என் மனைவி பணிவாகவும் மிகவும் அமைதியாகவும் இருந்தாள். அவள் மனதில் உள்ள எண்ணங்களை என்னால் உணர முடிந்தது.
பதினோரு லட்சம் கோடி செலவில் புதிய அணை இந்தியாவுக்கு ஆபத்தா?
திபெத்தில் பெரிய அணையை கட்டுவதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படலாம். இந்த நதி கொண்டு வரும் வண்டல் மண் கனிமங்கள் நிறைந்ததாக உள்ளது. இத்தகைய வளங்கள் இந்தியப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு கிடைக்காமல் போகலாம். தண்ணீர் பெருக்கு ஏற்பட்டு திடீரென அணையை திறந்து விட்டால் இந்தியப் பகுதியில் உள்ள ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
குறு, சிறு தொழில் புரிகிறீர்களா? வெற்றி பெற தானியங்கி முறையை உருவாக்குங்கள்! வெற்றி பெறுங்கள்!
குறு மற்றும் சிறு தொழில் செய்பவர்களில் பலருக்கு உடல்நிலை குறைபாடு மற்றும் வேறு காரணங்களால் நான்கைந்து நாட்கள் விடுமுறை எடுக்க நேரிட்டால் தொழிலை முற்றிலுமாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இத்தகைய பிரிவினர் சில பணியாளர்களை வைத்தும் தொழில் நடத்தக் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் தான் இல்லை என்றால் ஒரு நாளும் தொழில் செய்ய முடியாது என்ற மனநிலை படைத்த பிரிவினர் ஆவார்கள்.
பயிற்சி கட்டுரையாளராக அல்லது பயிற்சி சந்தைபடுத்துனராக அல்லது சந்தைப்படுத்துதல் முகவராக பணியாற்ற விருப்பமா?
பயிற்சி கட்டுரையாளராக (Columnist Trainee) பங்களிக்கலாம்
கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும் பட்டப் படிப்பை முடித்த 25 வயதை மிகாத இளைஞர்களுக்கும் பயிற்சி கட்டுரையாளராக பூங்கா இதழ் மற்றும் நுகர்வோர் பூங்காவில் பணியாற்றலாம்.. இந்தப் பணியில்...
இணைய பத்திரிகைகளில் கௌரவ தூதர், இயக்குனர், புரவலர், விரிவாக்க அலுவலர், ஆசிரியர் – ஆசிரியர் குழு உறுப்பினர், தன்னார்வலர்...
தங்களது பெயர், முகவரி, தொடர்பு எண், கல்வித் தகுதி, தொழில் அனுபவங்கள், இதர திறமைகள் உள்ளிட்ட தங்களது விவரங்களையும் தங்கள் விருப்பத்தையும் அனுப்பலாம். இந்த எண் தகவலை அனுப்ப மட்டுமே - பேசுவதற்கு அல்ல. விருப்பம் தெரிவிப்பவர்கள் தேர்வு செய்ய தகுதி வாய்ந்தவர்களாக இருக்கும் போது அமைதிக்கான உத்திகள் அமைப்பின் சார்பில் தொலைபேசியில் அல்லது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளப்படும்.
இந்த வாய்ப்பை ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் வெகுஜன மற்றும் ஆராய்ச்சி இதழ்களுக்கு ஆதரவு வழங்குமாறும் அமைதிக்கான உத்திகள் அமைப்பு கேட்டுக் கொள்கிறது.