நவகிரக செவ்வாய் பகவானுக்குரிய பரிகாரதலமான வைத்தியநாதர் திருக்கோயில்
முன்னொரு காலத்தில் அந்தகாசுரன் என்ற அரக்கன், சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்தான். அவன் தவம் இருந்த இடம் உஜ்ஜைனி. அவனது தவத்தை கண்டு மகிழ்ந்த பரமேசுவரன் தோன்றினார். ஈசனை தரிசித்த அந்தகாசுரன், ‘இறைவா! உமது தரிசனம் கண்டு எல்லையில்லா ஆனந்தம் அடைந்தேன். எனது ரத்தம் தரையில் விழுந்தால் அதில் இருந்து என்னைப்போல நூற்றுக்கணக்கானவர்கள் பிறக்க வேண்டும். எனது உள்ளம் மகிழும்படியாக இந்த வரத்தை எனக்கு வழங்கி அருளவேண்டும்’ என்று வேண்டினான். பக்தர்கள் வேண்டியதை வாரி வழங்குவதே இறைவனின் முதல் கடமை என்பதால், அசுரன் கேட்ட வரத்தை அப்படியே வழங்கினார் சிவபெருமான்.
ஒரே நாடு – ஒரே நிலைமை, வெற்றி பெறாத பாராளுமன்ற வாக்கெடுப்புகள், கண்டுகொள்ளப்படாத நுகர்வோர் தினம் உள்ளிட்ட கருத்து...
இன்று காலையில் பூங்கா இதழ் அலுவலகத்துக்கு வருகை புரிந்த வாக்காளர் சாமிக்கு வணக்கம் செலுத்தி விட்டு, “என்ன சாமி செய்திகள்?” என கேட்டதும் வாக்காளர் சாமி கருத்து மூட்டையை அவிழ்க்க தொடங்கினார்..
“பாராளுமன்றத்தின் கீழ்...
1. சாப்பிட்ட தட்டை கழுவுவதில் உள்ள ரகசியம்(?) 2. நமது பார்வை எப்படியோ அப்படியே எல்லாமும் – சிந்தனையை...
“அங்கே மக்கள் பண்பாடு மிக்கவர்கள், விவேகமானவர்கள், நல்லவர்கள்” என அந்த மனிதன் பதில் அளித்தான். “அதே போன்ற மக்களையே, நீ இங்கும் பார்க்க முடியும். நாகரீகமும், அமைதியும் மிக்கவர்கள், மிகவும் நல்லவர்கள், நல்லிதயம் கொண்டவர்கள் இங்கே இருக்கின்றார்கள்” என்றார் ஞானி.
இந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் தாக்கலான விவாகரத்து வழக்குகள் 17,638. காரணங்களை அலசுகிறார்கள் சட்டக் கல்லூரி மாணவிகள்!
பல்கீஸ் பீவி. மு, சட்டக் கல்லூரி மாணவி
விவாகரத்து வழக்குகள் பெருமளவில் அதிகரித்துள்ளது என்பதை நாள்தோறும் செய்தித்தாள்களில் வரும் செய்திகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக நாம் தெரிந்துக் கொள்கிறோம். சில பிரபலங்களின் விவகாரத்து...
காதல் என்பது பெயர்ச்சொல் அல்ல – “ஐ லவ் யூ” சொல்லிக்கொண்டு தொடங்கிய காதல்கள் நடத்தையில் தோல்வி கண்டு...
உனக்கு ஞாபகம் இருக்கிறதா? ஒரு முறை மகளைப் பார்த்துவிட்டு வரும் வழியில் உனது பாதங்கள் வலித்தது. உன்னால் நடக்க முடியவில்லை. நான் உன்னை என் தோலில் சுமந்து சென்றேன்" என்றான். அதற்கு அவள்: ஆம், எனக்கு நினைவிருக்கிறது என்றாள்.
கிழக்கு தொடர்ச்சி மலை குறித்து சங்கதிகளையும் ஆச்சரியங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள 138 பெரிய மலைகளில் 29 தமிழகத்தில் உள்ளன. தமிழகத்தில் நீலகிரிக்கு அருகிலுள்ள மாயாறு பள்ளத்தாக்குப் பகுதியில் .கிழக்கு மலைத்தொடர் மேற்கு மலைத்தொடருடன் இணைகிறது. தமிழகத்தில் தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், பெரம்பலூர், சேலம், திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய 13 மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ளது. தமிழ்நாட்டில், கிழக்குத் தொடர்ச்சி மலைகள் வடக்கில் ஜவ்வாது மலைகள் முதல் தெற்கில் அழகர் மலைகள் வரை 13 பெரிய மலைத்தொடர்களை உள்ளடக்கியது. இதில் ஜவ்வாது, ஏலகிரி, சேர்வராயன், சித்தேரி, கல்வராயன், போதமலை, கொல்லி, பச்சைமலை, செம்மலை, அய்யலூர், கரந்தமலை, சிறுமலை மற்றும் அழகர் ஆகியவை முக்கியமானவையாகும்.
திட்டமிடப்பட்ட பாலியல் தாக்குதல்களா? பொருளாதார மந்தமா? யார் ஆதவ் அர்ஜுன்? சர்வதேச படிப்பு என்றால்? என்பது உள்ளிட்ட பல...
சாமி! ஒரு சந்தேகம் லண்டனுக்கு அரசியல் தலைவர் ஒருவர் படிக்க சென்றாரே, இது போன்ற படிப்புகள் குறித்து ஏதாவது தெரியுமா? என்றேன் நான். “இங்கிலாந்திலும் ஐரோப்பிய நாடுகளிலும் வேறு சில நாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் சில தலைப்புகளில் குறுகிய கால படிப்புகளை (International short term courses) கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகின்றன. சர்வதேச அரசியல் மட்டுமல்ல எல்லாத் துறைகளிலும் இந்த பல்கலைக்கழகங்கள் குறுகிய கால படிப்புகளை நடத்துகின்றன இவற்றை இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த படிப்புகளுக்கு இணையதளம் போன்றவற்றில் விளம்பரப்படுத்தப்பட்டு விண்ணப்பிப்பவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சேர்க்கை (admission) நடைபெறுகிறது. பெரும்பாலும் இத்தகைய குறுகிய கால படிப்புகளுக்கு கல்வி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சில பல்கலைக்கழகங்கள் (university) கல்வி கட்டணங்களை பொறுத்த அளவில் உதவித்தொகை வழங்குகின்றன
தொலைந்து போன பாரம்பரியம் – பணம் கொடுத்து வாங்கும் உடல் நல தீங்குகள். ஒரு நிமிடம் படிக்கலாமே! பிடித்தால்...
அடடா, இது மாதிரி எனக்குப் பல அனுபவங்கள் ஏற்பட்டு விட்டன. சில சமயம் சிரிப்பாய் இருக்கிறது; சில சமயம் சிந்திக்கவும் வைக்கிறது.. இந்த மல்டி நேஷனல் கம்பெனிகளால் உருவாக்கப்பட்டு வாழ்கையை நடத்துபவர்களாக நாம் ஆகி விட்டோமா என்று தோன்றுகிறது. நம்மை ஏடிஎம் மெஷினாக அவர்கள் ஆக்கி விட்டார்கள். தேவைப்படும் போது நம்மிடமிருந்து பணத்தைப் பெருமளவில் கறக்கிறார்கள்.
நல்லெண்ண தூதராக, புரவலராக, கௌரவ விரிவாக்க அலுவலராக பத்து இணைய பத்திரிகைகளில் பணியாற்ற வாய்ப்பு
வேண்டுகோள்கள் ஆய்வு செய்யப்பட்டு, தகுந்த சமூக அர்ப்பணிப்பு உள்ளவர்களை தேர்வு செய்து, விரைவில் நல்லெண்ண தூதர்கள், புரவலர்கள் மற்றும் கௌரவ விரிவாக்க அலுவலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இந்த வாய்ப்பை ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் வெகுஜன மற்றும் ஆராய்ச்சி இதழ்களுக்கு ஆதரவு வழங்குமாறும் அமைதிக்கான உத்திகள் அமைப்பு கேட்டுக் கொள்கிறது.
திறமையான பையன் – மனைவியை சுட்டுக் கொன்று விட்டு ஏன் தற்கொலை செய்து கொண்டார்? – சிந்திக்க, சிரிக்க...
பேங்க்-ல் கேஷியரிடம் 500 ரூபாய் பணக்கட்டை வாங்கி எண்ணும்போது ஒரு தாள் குறைவது போல் இருந்தது. "சார் ஒரு தரம் பணத்தை மெஷினில் கவுண்டிங் பார்த்து தரீங்களா"ன்னுதான் கேட்டேன்! பேங்க் கேஷியர் கொஞ்சம் கோவமா "ஏன் பணம் குறைவது போல் இருக்கா? நல்லா எண்ணுங்க சார். சரியா இருக்கும்... ரொம்ப பிஸியான நேரம். இப்ப எண்ணித்தர முடியாது!" அப்படீனாரு!











