இந்தியாவில் ஊடுருவியுள்ள பாகிஸ்தான் – வங்காளதேச நாட்டவர்கள், இஸ்ரேலில் போட்ட குண்டுக்கு இந்தியாவில் சத்தம் கேட்பது ஏன்? உள்ளிட்ட...
பூங்கா இதழ் அலுவலகத்துக்கு வருகை புரிந்த வாக்காளர் சாமிக்கு வணக்கம் செலுத்தி விட்டு, “என்ன சாமி செய்திகள்?” என கேட்டதும் கருத்து மூட்டையை அவிழ்க்க தொடங்கினார் அவர்.
“ஓரிரு தினங்களுக்கு முன்னர் பெங்களூரில் பாகிஸ்தானி...
மனநிலைதான் வாழ்க்கைக்கு முதல் படி
நம் மனமானது வெறுமனே எண்ணங்களை மட்டுமே சேகரிக்குமே தவிர அது நேர்மறையானதா? எதிர்மறையானதா? என்று பகுத்துப் பார்ப்பது இல்லை; என்றாலும் நேர்மறையான எண்ணங்களை விதைப்பதே நம் கனவுகள் மெய்ப்பட ஆழ்மனதிற்கு உறுதியளிக்கிறது. நாம் எடுத்து வைக்கும் முயற்சியில் “ஜெயித்தால் வெற்றிக் கொள்கிறேன் தோற்றால் கற்றுக் கொள்கிறேன்” என்ற நேர்மறையான கையாளுதல்தான் நம்மை வாழ்க்கையில் அடுத்தப்படிக்கு அணுகச் செய்கிறது.
நாடு முழுவதும் செல்போன் பயன்படுத்த தடை
செல்போனின் தேவையற்ற உபயோகத்துக்கு எதிரான யுத்தம் தொடங்க வேண்டிய நிலையில் உலகம் இருக்கிறது. இந்தியாவும் விழித்துக் கொள்ளட்டும்! செல்போன் உபயோகத்துக்கு நெறிமுறைகளை வகுத்து சட்டம் இயற்றட்டும்! கட்டுப்பாடுகளுடன் செல்போனுக்கு தடை விதிப்போம்! சில நிபந்தனைகளுடன் மீண்டும் சமூகத்தை மக்களோடு இயங்கச் செய்வோம்!
உங்கள் பொட்டணத்தை சோதித்துப் பாருங்கள்! ஒரு சக்தி வாய்ந்த விருப்பம் வழியைக் கண்டுபிடித்து விடும்! – படித்ததில் பிடித்தது
அவரது கடிதத்திற்குப் பதிலாக அவருடைய மகனிடம் இருந்து தந்தி கிடைக்கப் பெற்றார். “அப்பா, தோட்டத்தினைத் தோண்ட வேண்டாம்! அங்குதான், நான் விலை மதிப்புள்ள துப்பாக்கிகளை புதைத்து வைத்துள்ளேன்!”
தேவை அறிவியல் அடிப்படையிலான அரசியல் நகர்வு
மாற்று அரசியல் என்பது வெறும் பொருளாதார முன்னேற்றம் மட்டும் இல்லாமல் இவற்றை தாண்டி அறிவியல் அடிப்படையிலான அரசியல் மாற்றம் அடைந்தால்தான் மாற்று அரசியலை நோக்கி பயணிக்க முடியும். இவ்வாறு உலக நாடுகளில் மாற்றம் என்பது பல அறிவியல் சார்ந்ததாக இருப்பதால்தான் முன்னேறிய நாடுகள் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகள் அரசியலில் பெரும் மாற்றம் அடைந்துள்ளது.
புதிய இணையதளங்கள்! புதிய வாய்ப்புகள்! பார்வையிடுங்கள்! பயன்படுத்துங்கள்!
அறிவு மேம்பாட்டுக்கும் ஆய்வு மேம்பாட்டுக்கும் அமைதிக்கான மக்கள் அமைப்பின் இணைய இதழ்கள் வழி வகுக்கும் என்று நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியின் முதல்வர் டி. ஆர். அருண் தலைமை உரையில் தெரிவித்தார் தெரிவித்தார். சமூக செயல்பாட்டாளர் கண்ணன், பத்திரிக்கையாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
இதுதான் உலகமா? – படித்ததில் பிடித்தது
அனுமன், சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவரும் பயணத்திற்கு, முறைப்படி அயோத்தி அரசரது அனுமதியைப் பெறவில்லை.
அனுமன் ஒரு அரசின் நான்காம் நிலை ஊழியர். எனவே, அவருக்கு வான் வழிப்பயணம் அனுமதி இல்லை. சஞ்சீவ மூலிகை கொண்டு வரச் சொன்னால் சஞ்சீவ மலையை கொண்டு வந்தது கூடுதல் சுமையை ஏற்படுத்தி அதிக செலவுக்கு வழிவகுத்து விட்டது. அவரது செயலால் ஏற்பட்ட அதிக செலவுக்கு அனுமதி இல்லை
வாழ்த்து மழை பொழிந்த வாக்காளர் சாமி
இன்று முதல் தங்கள் நிறுவனத்தால் தொடங்கப்பட உள்ள, நுகர்வோர் பூங்கா ஆங்கில இணைய இதழ், பூங்கா இதழ் ஆங்கில இனிய இதழ், பூங்கா இதழின் மொபைல் செய்தி தளம் (The News Park Mobile App) ஆகியவையும் சட்டம் மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆய்வு இதழ் (The Journal of Law, Management and Social Science Research), அமைதிக்கான உத்திகள் ஆய்வு இதழ் (The Journal of Peace Strategies and Research), வாக்காளரியல் ஆய்வு இதழ் (The Journal of Voterology and Research) ஆகியவையும் சிறப்பான வெற்றியைப் பெற வாழ்த்துக்கள்!,
உயிரைக் கொல்லும் பாதுகாப்பற்ற உணவு பார்சல்கள்! படியுங்கள்! அனைவருக்கும் தெரிவியுங்கள்!
பிளாஸ்டிக் கவரில் வேக வைக்கப்படும் இட்லி, பிளாஸ்டிக் வடிகட்டியில் வடிகட்டப்படும் தேநீர், பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்டு உபயோகிக்கப்படும் உணவுப் பொருட்கள் போன்றவை ஆபத்தை உருவாக்கும் கருவிகள் ஆகும். உணவு வகைகளை பொட்டலம் செய்வதற்கு வாழை இலை, தாமரை இலை, தேக்கு இலை போன்றவற்றை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை தமிழர்கள் பயன்படுத்தி வந்துள்ளார்கள். தற்பொழுது இத்தகைய பொட்டல முறை மறக்கப்பட்டு வருகிறது.
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஒவ்வொரு மாவட்டங்களிலும் முதியோர் இல்லங்களை அமைப்பது எப்போது?
இதனை செயல்படுத்துவதற்கு முன்பாக இந்த ஆணையத்தை அமைக்கும் வகையில் முதியோர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தை நாடாளுமன்றம் இயற்ற வேண்டும் என்பதே முதியோர்களின் விருப்பமாக உள்ளது. இன்றைய இளைஞர்களும் நடுத்தர மக்களும் நாளைய முதியவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. நாளைய நமது உரிமைகளை இன்றே முதியோர்களுக்கு வழங்குவது அவசியமானதாகும்.